Monday, June 2, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

இரண்டு மாடி வீட்டில் கஞ்சா தோட்டம்: இரண்டு சந்தேக நபர்கள் கைது

August 19, 2024
in இலங்கை, முக்கியச் செய்திகள்
இரண்டு மாடி வீட்டில் கஞ்சா தோட்டம்: இரண்டு சந்தேக நபர்கள் கைது
0
SHARES
Share on FacebookShare on Twitter

இரண்டு மாடி வீடொன்றில் பராமரித்து வரப்பட்ட கஞ்சா தோட்டமொன்றை குற்றப்பிரிவு அதிகாரிகள் சுற்றி வளைத்த நிலையில், இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.குறித்த கைது நடவடிக்கையானது நேற்றைய தினம் (18) கொழும்பு – மாலம்பே கஹந்தோட்டை பகுதியில், மேல் மாகாண தெற்கு மாவட்ட குற்றப்பிரிவு அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.வீட்டின் கீழ் தளத்தில் உள்ள அறையில் குளிரூட்டப்பட்ட நிலையில், 174 கஞ்சா செடிகள் வளர்க்கப்பட்டிருந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வாடகை வீடு

சுற்றிவளைப்பின் போது, ​​சந்தேக நபர் ஒருவர் போதைப்பொருள் ஒன்றை பொதி செய்த வண்ணம் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட குறித்த போதைப்பொருளின் பெறுமதி சுமார் பத்து கோடி ரூபா எனவும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

தேயிலையை பொதி செய்யும் நிலையமாக பராமரிக்கப்பட்டு வந்த குறித்த வீடு வாடகை அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ளதாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.நீதிமன்றில் முன்னிலைகைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 25 மற்றும் 48 வயதுடையவர்கள் எனவும், அவர்கள் கடுவெல நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

Previous Post

பிரித்தானியாவில் பயிற்சிக்கு சென்ற சிறிலங்கா இராணுவ அதிகாரி மாயம்

Next Post

யாழ்ப்பாணத்தில் துயரம்; தாய்ப்பால் புரைக்கேறி குழந்தை மரணம்

Next Post
யாழ்ப்பாணத்தில் துயரம்; தாய்ப்பால் புரைக்கேறி குழந்தை மரணம்

யாழ்ப்பாணத்தில் துயரம்; தாய்ப்பால் புரைக்கேறி குழந்தை மரணம்

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.