மகரம்
புண்ணிய காரியங்களில் ஈடுபட்டு கோயில் திருப்பணிகள் செய்வீர்கள். மற்றவர்களுக்கு உதவி செய்து நல்ல பெயர் எடுப்பீர்கள். வெளிவட்டாரத்தில் உங்கள் செல்வாக்கை உயர்த்துவீர்கள். வியாபாரம் தொடர்பான வேலைகளை சிறப்பாக செய்வீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள் முதலாளியின் பாராட்டைப் பெறுவீர்கள். கூட்டுத் தொழிலில் எச்சரிக்கையாக செயல்படுவீர்கள்.
Discussion about this post