Wednesday, June 4, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

இனப்படுகொலைப் போரில் இறந்தோருக்கு சந்திரிகா அஞ்சலி!!

May 19, 2022
in இலங்கை, முக்கியச் செய்திகள்
இனப்படுகொலைப் போரில் இறந்தோருக்கு சந்திரிகா அஞ்சலி!!
0
SHARES
Share on FacebookShare on Twitter

முப்பது வருட இனப்படுகொலைப் போரில் நாங்கள் இழந்தவை ஏராளம். பிரிந்து இருப்பதை விடுத்து ஒருவருக்கு ஒருவர் ஆறுதலாக இருப்போம் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க நேற்றுத் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளதுடன், போரில் கொல்லப்பட்டோரை நினைவேந்தும் வகையில் சுடரேற்றும் ஒளிப்படம் ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.

நேற்று தமிழ் மக்கள் இனவழிப்புப் போரில் உயிரிழந்தவர்களை முள்ளிவாய்க்காலிலும், தமிழர்கள் வாழுமிடங்களிலும் அஞ்சலித்திருந்தனர். கொழும்பு காலிமுகத் திடலிலும், நினைவேந்தல் நடத்தப்பட்டிருந்தது. அதேநேரம், தெற்கில் போர் வெற்றியைக் கொண்டாடும் நிகழ்வுகள் நடைபெறுவது வழமை.

இந்தநிலையில், முன்னாள் ஜனாதிபதி தனது பேஸ்புக் பக்கத்தில்,’முப்பது வருட இனப்படுகொலை போரால் நாம் இழந்தவை ஏராளம். வடக்கு மற்றும் தெற்கில் உள்ள தாய்மார்கள் குழந்தைகளை இழந்துள்ளனர். பிள்ளைகள் பெற்றோரை இழந்தனர்.

சிங்களவர், தமிழர், முஸ்லிம் என அனைவருக்கும் இழப்புக்களே. போரால் நானும் ஒரு கண்ணை இழந்தேன். இன்னும் பல இழப்புகளைச் சந்திக்க வேண்டியிருந்தது. நாங்கள் சிங்களவர் தமிழர் முஸ்லிம்கள் என்று பிரிந்து போயுள்ளோம்.

போரின் முடிவைக் கொண்டாடும் இந்தவேளையில் நாம் நாம், வெறுப்புக்குப் பதிலாக அன்பைக் காட்டுவோம். பழிவாங்குவதற்கு பதிலாக, மன்னிப்போம். பிரிந்து கிடப்பதை விடுத்து ஒருவருக்கொருவர் ஆறுதலாக இருப்போம்.

இன்றைய நாளை உறுதியும் அமைதியும் கொண்ட நாளாக ஆக்குவோம். தீசகோதரத்துவத்தில் எழுந்து நிற்போம். இருளாக இருந்த எங்கள் நாட்டை சகவாழ்வெனும் விளக்கினால் ஔியேற்றுவோம். ’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார். அத்தோடு மரணித்தோரை நினைவுகூரும் வகையில் தீபமேற்றும் புகைப்படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.

Tags: இலங்கைஇறந்தவர்களுக்கு அஞ்சலிஇனப்படுகொலைசந்திரிகா பண்டாரநாயக்கசுடடேற்றும்
Previous Post

தென்னை மரம் முறிந்து வீழ்ந்ததில் முதியவர் பரிதாபச் சாவு!!

Next Post

மொட்டு எம்.பிக்களுக்கு மறியல்!!- அரசியல்வாதிகள் பலர் கைது!

Next Post
மொட்டு எம்.பிக்களுக்கு மறியல்!!- அரசியல்வாதிகள் பலர் கைது!

மொட்டு எம்.பிக்களுக்கு மறியல்!!- அரசியல்வாதிகள் பலர் கைது!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.