Sunday, June 1, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

இணைதீவுக் கடலில் இந்திய மீனவர்கள் கைது!! – விளக்கமறியலில் வைத்தது கிளிநொச்சி நீதிமன்று!!

February 27, 2022
in இலங்கை
இணைதீவுக் கடலில் இந்திய மீனவர்கள் கைது!! – விளக்கமறியலில் வைத்தது கிளிநொச்சி நீதிமன்று!!
0
SHARES
Share on FacebookShare on Twitter

கிளிநொச்சி, இரணைதீவுக் கடற்பரப்பில் எல்லைதாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் எட்டுப் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களை எதிர்வரும் 11ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க கிளிநொச்சி, நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டது.

கைது செய்யப்பட்டவர்கள் தமிழகம், இராமேஸ்வரத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது. மீனவர்களைக் கைது செய்த கடற்படையினர் நீரியல்வளத் திணைக்கத்திடம் அவர்களை ஒப்படைத்தனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 16 வயது மற்றும் 18 வயதுடைய சிறுவர்களும் அடங்குகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டது.

Tags: அத்துமீறிய மீன்பிடிஇந்திய மீனவர் கைதுஇரணைதீவுஇலங்கைகிளிநொச்சிதமிழ்நாடு
Previous Post

அரசாங்கத்துக்குள் பெரும் பிளவு!! – எரிபொருள் சிக்கலால் கிளம்பியது சர்ச்சை!!

Next Post

அரச மதுபானப் போத்தல்கள் விற்றவர் சிக்கினார்!! – தருமபுரம் பொலிஸார் முன்னெடுத்த நடவடிக்கை!!

Next Post
அரச மதுபானப் போத்தல்கள் விற்றவர் சிக்கினார்!! – தருமபுரம் பொலிஸார் முன்னெடுத்த நடவடிக்கை!!

அரச மதுபானப் போத்தல்கள் விற்றவர் சிக்கினார்!! - தருமபுரம் பொலிஸார் முன்னெடுத்த நடவடிக்கை!!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.