Sunday, May 11, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home உலகம்

இடைத் தேர்தலில் மக்களின் விருப்பம் வெளிப்படும் – கனடிய பிரதமர்

June 22, 2024
in உலகம், கனடா
இடைத் தேர்தலில் மக்களின் விருப்பம் வெளிப்படும் – கனடிய பிரதமர்
0
SHARES
Share on FacebookShare on Twitter

இடைத்தேர்தல் முடிவுகள் பொதுத்தேர்தல் முடிவுகளின் பிரதிபலிப்பாக அமையும் என கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

ரொறன்ரோவின் தொகுதி ஒன்றில் எதிர்வரும் திங்கள்கிழமை இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

ரொறன்ரோ சென்ட் போல்ஸ் தொகுதியில் இவ்வாறு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த தேர்தல் முடிவுகள் எதிர்வரும் ஆண்டு நடைபெறவுள்ள பொது தேர்தல் முடிவுகளின் பிரதிபலிப்பாக கருதப்பட முடியும் என பிரதமர் சுட்டிக்காட்டி உள்ளார்.

எதிர்வரும் 2025 ஆம் ஆண்டு அக்டோபர் மாத அளவில் பொது தேர்தல் நடத்தப்பட வேண்டியுள்ளது.

இடைத்தேர்தல் முடிவுகள் மக்களின் மெய்யான பிரதிபலிப்பாக அமையும் என பிரதமர் தெரிவித்துள்ளார்.

சென் போஸ் தொகுதி நீண்ட காலமாக லிபரல் கட்சியின் ஆதிக்கத்தில் காணப்படுகின்றது.

திங்கட்கிழமை நடைபெற உள்ள இடைத்தேர்தலிலும் கட்சி வெற்றி பெறும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

எவ்வாறெனினும், Ipsos நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில் கன்சர்வேட்டிவ் கட்சி 42 விதமான வாக்குகளை பெற்றுக் கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கனடிய பிரதமரும் லிபரல் கட்சியின் தலைவருமான ஜஸ்டின் ட்ரூடோ மீதான மக்களின் ஆதரவு பலவீனமடைந்து வருவதாகவும் இது லிபரல் கட்சியின் ஆதரவினை பெருமளவு பாதிக்கும் எனவும் கருத்து கணிப்புகள் மூலம் தெரிய வந்துள்ளது.

 

Previous Post

கனடாவில் கொள்ளையடிக்கப்பட்ட 6,600 தங்கக் கட்டிகள் எங்கே?

Next Post

ஐக்கிய தேசியக் கட்சியில் ஒடுக்குமுறைக்கு தீர்வில்லை; மவ்பிம ஜனதா கட்சியில் இணைந்தார் அருண் சித்தார்த்

Next Post
ஐக்கிய தேசியக் கட்சியில் ஒடுக்குமுறைக்கு தீர்வில்லை; மவ்பிம ஜனதா கட்சியில் இணைந்தார் அருண் சித்தார்த்

ஐக்கிய தேசியக் கட்சியில் ஒடுக்குமுறைக்கு தீர்வில்லை; மவ்பிம ஜனதா கட்சியில் இணைந்தார் அருண் சித்தார்த்

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.