Wednesday, May 14, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

ஆற்றில் குளிக்கச் சென்ற ஐந்து மாணவர்களுக்கு ஏற்பட்ட விபரீதம்

July 21, 2024
in இலங்கை, முக்கியச் செய்திகள்
ஆற்றில் குளிக்கச் சென்ற ஐந்து மாணவர்களுக்கு ஏற்பட்ட விபரீதம்
0
SHARES
Share on FacebookShare on Twitter

ஹிக்கடுவ ஆற்றில் குளிக்கச் சென்ற ஐந்து மாணவர்கள் நீரில் மூழ்கிய நிலையில் நான்கு பேர் மீட்கப்பட்டதாகவும், ஒரு மாணவர் உயிரிழந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.எசல போயா தினத்தன்று விபத்தில் சிக்கிய ஐந்து மாணவர்களும் வீடுகளை விட்டு வெளியேறி ஹிக்கடுவ ஆற்றில் குளிப்பதற்குச் சென்றுள்ளனர்.நீரில் மூழ்கிய மாணவர்கள்அங்கு, ஐந்து மாணவர்கள் நீரில் மூழ்கியுள்ளனர்.இதனையடுத்து உள்ளூர்வாசிகளால் அவர்களில் நான்கு பேரைக் காப்பாற்ற முடிந்தது. 16 வயதுடைய மாணவர் ஒருவர் காணாமல் போயுள்ளதுடன், அவரைக் கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் காவல்துறை உயிர்காக்கும் படையினரும் பிரதேசவாசிகளும் ஈடுபட்டனர்.

மாணவனின் சடலம்ஹிக்கடுவ தொடருந்து பாலத்திற்கு அருகில் இன்று(21) காலை மாணவனின் சடலம் மிதந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்த மாணவன் எல்பிட்டிய இகல்கந்த புதிய வீடமைப்புப் பகுதியைச் சேர்ந்தவர்.

Previous Post

முன்னாள் வடமாகாண கல்விப்பணிப்பாளரின் நியமனம் சர்ச்சை: கைவிரித்தது பொதுச்சேவை ஆணைக்குழு

Next Post

மகிந்த ராஜபக்ச தொடர்பில் வெளியான புதிய தகவல்

Next Post
மகிந்த ராஜபக்ச தொடர்பில் வெளியான புதிய தகவல்

மகிந்த ராஜபக்ச தொடர்பில் வெளியான புதிய தகவல்

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.