Sunday, June 1, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

ஆறு மாதங்களில் 2 லட்சம் பேர் வெளிநாட்டுகளுக்கு பயணம்!

September 2, 2023
in இலங்கை, முக்கியச் செய்திகள்
ஆறு மாதங்களில் 2 லட்சம் பேர் வெளிநாட்டுகளுக்கு பயணம்!
0
SHARES
Share on FacebookShare on Twitter

2023ம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் மாத்திரம் 1 இலட்சத்து 70 ஆயிரத்துக்கும் அதிகமானோர் வேலைவாய்ப்பிற்காக வெளிநாடுகளுக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஜனவரி மாதம் 1ஆம் திகதி முதல் ஜூலை மாதம் 31ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மாத்திரம், 1 இலட்சத்து 71 ஆயிரத்து 15 பேர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

ஜூலை மாதத்தில் மாத்திரம் 24 ஆயிரத்து 578 பேர் வேலைவாய்ப்பிற்காக வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர்.

அத்துடன் 2022ஆம் ஆண்டில் 3 இலட்சத்து 11 ஆயிரத்து 56 பேர் மாத்திரமே தொழில் நிமித்தம் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

Tags: #Airport#Colombo#tamilnews#Thamilaaram#ThamilaaramNewssrilanka
Previous Post

இன்று முதல் பேருந்து கட்டணம் அதிகரிப்பு

Next Post

இந்த நகரத்தில் மட்டும் 100 வயது வரை வாழும் ஆண்கள்!

Next Post
இந்த நகரத்தில் மட்டும் 100 வயது வரை வாழும் ஆண்கள்!

இந்த நகரத்தில் மட்டும் 100 வயது வரை வாழும் ஆண்கள்!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.