Friday, May 9, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home கனடா

ஆப்கானிஸ்தானில் இருந்து (காபூல்) மக்களை காப்பாற்றியிருக்கிறோம்: எண்ணிக்கை வெளியிட்ட பிரதமர் ட்ரூடோ.

August 30, 2021
in கனடா
0
SHARES
Share on FacebookShare on Twitter

ஆப்கானிஸ்தானில் இருந்து தற்போதைய சூழலில் கனடா நிர்வாகத்தால் அகதிகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டவர்களின் எண்ணிக்கையை பிரதமர் ட்ரூடோ முதல் முறையாக வெளிப்படுத்தியுள்ளார்.

கனடாவில் தேர்தல் பரப்புரை களைகட்ட தொடங்கியுள்ளது. எதிர்வரும் செப்டம்பர் 20ம் திகதி கனேடிய மக்கள் வாக்களிக்க உள்ளனர். இந்த நிலையில் கியூபெக்கின் Longueuil பகுதியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ,

ஆப்கான் தொடர்பில் தமது கருத்தை தெரிவித்துள்ளார். அதில், தற்போதைய சூழலில் ஆப்கான் மக்கள் 807 பேர்களை அங்கிருந்து வெளியேற்றி புகலிடம் அளித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மட்டுமின்றி, அவர்களுடன் 34 கனேடிய தூதரக அதிகாரிகளும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் ட்ரூடோ சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், தாலிபான்கள் வன்முறை மற்றும் விரோதங்களை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்றும் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற விரும்புவோரை பாதுகாப்பாக வெளியேற அனுமதிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மட்டுமின்றி, கனடா தனது நட்பு நாடுகளான அமெரிக்கா, பிரித்தானியாவுடன் இணைந்து முடிந்தவரை ஆப்கான் மக்களுக்கு உதவும் எனவும் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

500கு மேற்பட்ட ஆப்கான் மக்கள் ஏற்கனவே கனடா வந்துள்ளதாகவும், தமது இலக்கு 20,000 ஆப்கான் மக்களுக்கு கனடாவில் இடமளிக்க வேண்டும் என்பதே என்றும் பிரதமர் ட்ரூடோ சுட்டிக்காட்டியுள்ளார்.

Previous Post

இந்தியா – இலங்கை விமானப் பயணங்கள் ஆரம்பம்.

Next Post

தடுப்பூசியிலிருந்து நழுவும் புதிய திரிபு -இலங்கையின் சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை

Next Post

தடுப்பூசியிலிருந்து நழுவும் புதிய திரிபு -இலங்கையின் சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.