Saturday, May 31, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

இலங்கையில் உச்சம் பெற்றுள்ள எரிபொருள் நெருக்கடி! – அரச அலுவலகங்களுக்குப் பூட்டு!

May 19, 2022
in இலங்கை, முக்கியச் செய்திகள்
இலங்கையில் உச்சம் பெற்றுள்ள எரிபொருள் நெருக்கடி! – அரச அலுவலகங்களுக்குப் பூட்டு!
0
SHARES
Share on FacebookShare on Twitter

இலங்கையில் கடும் எரிபொருள் தட்டுப்பாடு நிலவும் நிலையில், அரச பணியாளர்களுக்கு அரசாங்கம் விடுமுறை அறிவித்துள்ளது.

இன்று வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் அரச ஊழியர்களைத் தவிர ஏனையோர் நாளை பணிக்கு வரத்தேவையில்லை என்று கூறினார்.

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுவதால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ள ரணில் விக்கிரமசிங்க, இதனால் எரிபொருளை மீதப்படுத்த முடியும் என்று கூறினார்.

ஜூன் மாத நடுப்பகுதி வரைக்கும் தேவையான பெற்றோல் மற்றும் டீசல் இருப்புக்கள் கிடைத்துள்ளன என்று தெரிவித்த அவர், அவற்றை சீரான முறையில் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

பெற்றோல் மற்றும் டீசல் விநியோக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும், மக்கள் வரிசைகளில் நிற்க வேண்டியிராது என்பதை தன்னால் உறுதிப்படுத்த முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

அதேநேரம், நாளை பாடசாலைகளுக்கான முதலாம் தவணை விடுமுறை ஆரம்பமாகின்றது. பாடசாலை மீண்டும் எதிர்வரும் 6 ஆம் திகதி ஆரம்பமாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags: அரச பணியாளர்இலங்கைஎரிபொருள் தட்டுப்பாடுநாடாளுமன்றம்ரணில் விக்கிரமசிங்கவிடுமுறை
Previous Post

இலங்கை அரசியல்வாதிகளுக்கு எந்த உதவிகளும் வழங்காதீர்கள்!!- யஸ்மின் சூக்கா வலியுறுத்து!

Next Post

அமைச்சர்களுக்கு சம்பளம் “கட்” – பிரதமரின் முடிவால் எம்.பிக்கள் திண்டாட்டம்!

Next Post
“கோத்தா கோ கமவில்” கைவைக்க மாட்டோம்! – ரணில் உறுதி

அமைச்சர்களுக்கு சம்பளம் “கட்” - பிரதமரின் முடிவால் எம்.பிக்கள் திண்டாட்டம்!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.