Friday, May 9, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

அரசின் பணத்தில் அரைவாசியை ஏப்பமிடும் சிறிலங்கா படை : வெளியான அதிர்ச்சி தகவல்

July 7, 2024
in இலங்கை, முக்கியச் செய்திகள்
அரசின் பணத்தில் அரைவாசியை ஏப்பமிடும் சிறிலங்கா படை : வெளியான அதிர்ச்சி தகவல்
0
SHARES
Share on FacebookShare on Twitter

கடந்த வருடம் மத்திய அரசாங்கத்தின் ஏனைய அனைத்து ஊழியர்களின் சம்பளத்திற்காக செலவிடப்பட்ட தொகையை விட காவல்துறை மற்றும் ஆயுதப்படைகளுக்கு சம்பளத்திற்காக செலவிடப்பட்டுள்ள தொகை அதிகமென இலங்கை மத்திய வங்கியின் அறிக்கைகள் தெரிவிப்பதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் கற்கைகள் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல கொழும்பு ஊடகமொன்றிடம் தெரிவித்துள்ளார்.மத்திய அரசின் இதர துறை ஊழியர்களுக்கு கடந்த ஆண்டு 32 ஆயிரத்து 729 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட்ட நிலையில், ஆயுதப்படை மற்றும் காவல்துறையினரின் சம்பளத்தில் 31 ஆயிரத்து 200 கோடி ரூபாய் மட்டுமே செலவிடப்பட்டுள்ளது என்றார் பேராசிரியர்.

சிறிலங்கா படைக்கான சம்பளம்உள்ளூராட்சி மன்றங்களின் அனைத்து ஊழியர்களுக்கும் சம்பளம் வழங்குவதற்காக கடந்த வருடம் செலவிடப்பட்ட தொகையை விட ஆயுதப்படை மற்றும் காவல்துறை உறுப்பினர்களுக்கு கடந்த ஆண்டு சம்பளம் வழங்க செலவிடப்பட்ட தொகை அதிகம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

உள்ளுராட்சி ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்காக கடந்த வருடம் செலவிடப்பட்ட தொகை 30021 கோடி ரூபா என வசந்த அத்துகோரல தெரிவித்தார்.

ஐந்து வருடங்களில் அதிகரிப்புகடந்த வருடம் இராணுவம் மற்றும் காவல்துறையினருக்கு வழங்கப்பட்ட சம்பளம் அரச சேவையின் சம்பளத்தில் முப்பத்து மூன்று வீதம் என தெரிவித்த பேராசிரியர், கடந்த ஐந்து வருடங்களில் பாதுகாப்பு படையினரின் சம்பளத்திற்காக செலவிடப்பட்ட தொகை பதினேழு சதவீதம். அதிகரித்துள்ளது எனவும் குறிப்பிட்டார்.

கடந்த வருடம் முப்படையினருக்கான சம்பளம் வழங்குவதற்காக 21787 கோடி ரூபாவும், காவல்துறை மற்றும் சிவில் பாதுகாப்புப் பிரிவினருக்கு சம்பளம் வழங்குவதற்காக 9413 கோடி ரூபாவும் செலவிடப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Previous Post

இலங்கை ஆயுதப்படைக்கும் ருவாண்டா படைகளுக்கும் இடையிலான இருதரப்பு பாதுகாப்பு : சவேந்திர சில்வா தகவல்

Next Post

மட்டக்களப்பை நோக்கி படையெடுக்கும் முன்னாள் போராளிகள்

Next Post
மட்டக்களப்பை நோக்கி படையெடுக்கும் முன்னாள் போராளிகள்

மட்டக்களப்பை நோக்கி படையெடுக்கும் முன்னாள் போராளிகள்

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.