Saturday, May 31, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

அரசாங்கம் ஊழியர் சேமலாப நிதியில் கை வைக்க போகிறது-எம்.ஏ.சுமந்திரன்

June 29, 2023
in இலங்கை, முக்கியச் செய்திகள்
அரசாங்கம் ஊழியர் சேமலாப நிதியில் கை வைக்க போகிறது-எம்.ஏ.சுமந்திரன்
0
SHARES
Share on FacebookShare on Twitter

 

தேசிய கடனை மறுசீரமைப்பது சம்பந்தமாக கலந்துரையாடுவதற்காக கொழும்பில் நேற்று ஜனாதிபதி தலைமையில் கூட்டம் ஒன்று நடைபெற்றதுடன் அதனை நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஒழுங்கு செய்திருந்தார்.

தேசிய கடனை மறுசீரமைக்கும் போது ஊழியர் சேமலாப நிதியில் கை வைக்க போவதில்லை என அரசாங்கம் கூறினாலும் அரசாங்கம் அதில் கை வைக்கும் என்பது தெளிவானது என தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

தேசிய கடனை மறுசீரமைப்பது சம்பந்தமாக கலந்துரையாடுவதற்காக கொழும்பில் நேற்று ஜனாதிபதி தலைமையில் கூட்டம் ஒன்று நடைபெற்றதுடன் அதனை நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஒழுங்கு செய்திருந்தார்.

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோரும் இந்த சந்திப்புக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

சந்திப்பின் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்டுள்ள சுமந்திரன்,

தேசிய கடனை மறுசீரமைப்பது தொடர்பாக நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் பிரதிநிதிகளுக்கு விளக்குமாறு கோரி நாங்கள் மத்திய வங்கியின் ஆளுநர் உள்ளிட்டோரை அழைத்திருந்தோம். ஜனாதிபதி சந்திப்பில் சிறிது நேரம் கலந்துக்கொண்டு விட்டு சென்றார்.

ஊழியர் சேமலாப நிதியில் கை வைக்கக் கூடாது என்பதே எமது நிலைப்பாடு. அந்த நிதி பொதுமக்களின் நிதி. இதனால், அதில் கை வைக்கக்கூடாது. எனினும் கலந்துரையாடலின் போது அரசாங்கம் ஊழியர் சேமலாப நிதியில் கை வைக்க தயாராக வருவதை தெளிவாக கணக்கூடியதாக இருந்தது. எனினும் அரசாங்கத்திற்கு அதனை செய்ய நாங்கள் இடமளிக்க மாட்டோம் எனக்கூறியுள்ளார்.

Tags: #Colombo#Investigation#tamilnews#Thamilaaram#ThamilaaramNewssrilankaஇலங்கை
Previous Post

மார்க் ஜூக்கர்பெர்கிற்கு எதிரான மோதலுக்கு தீவிரமாக தயாராகும் எலன் மஸ்க்….!

Next Post

மைத்திரியின் யாழ் வருகை – நல்லூரில் விசேட பூஜை வழிபாடு

Next Post
மைத்திரியின் யாழ் வருகை – நல்லூரில் விசேட பூஜை வழிபாடு

மைத்திரியின் யாழ் வருகை - நல்லூரில் விசேட பூஜை வழிபாடு

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.