Saturday, May 31, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home கனடா

அரசாங்கத்தின் நடவடிக்கை குறித்து பழங்குடியின மக்கள் அதிருப்தி

October 1, 2024
in கனடா
அரசாங்கத்தின் நடவடிக்கை குறித்து பழங்குடியின மக்கள் அதிருப்தி
0
SHARES
Share on FacebookShare on Twitter

கனடிய மத்திய அரசாங்கத்தின் நடவடிக்கை தொடர்பில் பழங்குடியின மக்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

குறிப்பாக வதிவிட பாடசாலைகளில் கற்று உயிர்தப்பிய பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளனர்.

பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வதிவிட பாடசாலைகளில் அனுபவித்த சித்திரவதைகள் மற்றும் கொடுமைகளை வெளிக்கொணர்வதற்கு அரசாங்கம் தயக்கம் காட்டுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

வதிவிட பாடசாலைகளில் கொல்லப்பட்ட சிறுவர்களின் சடலங்களை கண்டுபிடிக்கும் நடவடிக்கை மற்றும் வதிவிட பாடசாலைகளில் கற்ற மாணவர்கள் பற்றிய பதிவுகளை வெளிக்கொணரும் பணிகளுக்கு அரசாங்கம் நிதி ஒதுக்கீடு செய்வதை குறைத்துக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு நிதி ஒதுக்கீடு குறைபாடு வதிவிட பாடசாலைகளில் சித்திரவதைகளை அனுபவித்தவர்களுக்கு செய்யும் துரோகச் செயல் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

வதிவிட பாடசாலைகளில் கற்ற சிறுவர்கள் பல்வேறு துன்புறுத்தல்களையும் சித்திரவதைகளையும் எதிர் நோக்க நேரிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த பாடசாலைகளில் கற்ற பெரும் எண்ணிக்கையிலான மாணவர்கள் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எனவே இந்த உண்மைகளை வெளிக்கொணர்வதற்கு போதிய அளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

Previous Post

ரொறன்ரோவில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் பலி

Next Post

கனடாவில் கொள்ளையரின் தாக்குதலுக்கு இலக்கான நபர்

Next Post
கனடாவில் கொள்ளையரின் தாக்குதலுக்கு இலக்கான நபர்

கனடாவில் கொள்ளையரின் தாக்குதலுக்கு இலக்கான நபர்

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.