Wednesday, June 4, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home உலகம்

அரசாங்கத்தின் தடையினால் அதிருப்தியில் கனேடிய பிரதமரின் பிள்ளைகள்

March 28, 2023
in உலகம், கனடா, முக்கியச் செய்திகள்
அரசாங்கத்தின் தடையினால் அதிருப்தியில் கனேடிய பிரதமரின் பிள்ளைகள்
0
SHARES
Share on FacebookShare on Twitter

உலகின் முன்னணி சமூக ஊடக செயலிகளில் ஒன்றான டிக் டாக் செயலி மீதான தடையினால் தமது பிள்ளைகள் அதிருப்தியடைந்துள்ளதாக கனடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

தமது பிள்ளைகள் டிக் டாக் பயன்படுத்துவது இல்லை என கனடிய பிரதமர் தெரிவித்துள்ளார்.

அரசாங்க சாதனங்களில் டிக் டாக் பயன்படுத்துவது அதிகாரப்பூர்வமாக தடை செய்யப்பட்டுள்ளது. கனடாவின் மத்திய அரசாங்கம் இந்த தடையை அறிவித்துள்ளது.

இதன்படி தமது பிள்ளைகளினாலும் கூட டிக் டாக் செயலியை பயன்படுத்த முடியவில்லை என பிரதமர் ட்ரூடொ குறிப்பிட்டுள்ளார்.பிரதமர் ட்ரூடோவிற்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பதின்மற வயதுடைய கிரேஸ் என்ற மகளும் சேவியர் என்ற மகனும், ஹட்ரியின் என்ற ஒன்பது வயது மகனும் உள்ளனர்.

அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடன் கனடா விஜயத்தின் போது இரு நாட்டுத் தலைவர்களும் ஒன்றாக நடத்திய ஊடக சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தமது பிள்ளைகளின் தனி உரிமை தொடர்பில் கரிசனை கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் உத்தரவுக்கு அமைய தனது பிள்ளைகள் இருவரும் டிக் டாக் செயலியை பயன்படுத்த முடியாது என குறிப்பிட்டுள்ளார்.

Tags: #tamilnews#Thamilaaram#ThamilaaramNews#Tiktok#TrudeauCanada
Previous Post

மாணவி துஷ்பிரயோகம் அதிபருக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

Next Post

கீழே விழுந்து நொருங்கிய ஹெலிகாப்டர்: பொலிஸ் அதிகாரிகள் உயிரிழப்பு

Next Post
கீழே விழுந்து நொருங்கிய ஹெலிகாப்டர்: பொலிஸ் அதிகாரிகள் உயிரிழப்பு

கீழே விழுந்து நொருங்கிய ஹெலிகாப்டர்: பொலிஸ் அதிகாரிகள் உயிரிழப்பு

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.