Sunday, June 1, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

அனைத்து இடங்களிலும் மின்வெட்டு குறைப்பு!

April 25, 2022
in இலங்கை
ஏப்ரல் மாதத்துடன் மின்வெட்டு குறையுமாம்!! – மின்சார சபை கூறுகின்றது!!
0
SHARES
Share on FacebookShare on Twitter

மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு போதிய எரிபொருள் மற்றும் நீர் இல்லாத காரணத்தால் இன்று முதல் நாளை மறுதினம் 27ஆம் திகதி வரையான மூன்று நாள்களுக்கு அனைத்து பிரதேசங்களிலும் 4 மணி நேரம் 30 நிமிட மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும்.

இவ்வாறு இலங்கை மின்சார சபை அறிவித்திருந்த நிலையில் மின்வெட்டு நேரம் 1 மணித்தியாலத்தால் குறைக்கப்பட்டுள்ளது.

களனிதிஸ்ஸ மின்னுற்பத்தி நிலையத்துக்கு எரிபொருள் தொகை வழங்கப்பட்ட காரணத்தாலேயே 3 மணித்தியாலம் 30 நிமிடங்களுக்கு மின்வெட்டு நேரம் குறைக்கப்பட்டுள்ளது.

Tags: இலங்கை மின்சார சபைஎரிபொருள்மின்சாரம்மின்வெட்டு குறைப்பு
Previous Post

பிரதமர் வீட்டுச் சுவரில் போராட்ட வாசகங்கள்!!- போராட்டக்காரர்களுக்கும் படையினருக்கும் இடையில் தள்ளுமுள்ளு!

Next Post

எரிபொருள் தட்டுப்பாடு!!- கொழும்பு துறைமுகத்தில் தேங்கும் பொருள்கள்!!

Next Post
எரிபொருள் தட்டுப்பாடு!!- கொழும்பு துறைமுகத்தில் தேங்கும் பொருள்கள்!!

எரிபொருள் தட்டுப்பாடு!!- கொழும்பு துறைமுகத்தில் தேங்கும் பொருள்கள்!!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.