Thamilaaram News

24 - March - 2023
Facebook Twitter Linkedin Instagram
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
Home முக்கியச் செய்திகள்

வெலிக்கடை மறியலில் படுகொலைகளின் வழக்கின் தீர்ப்பு 12 ஆம் திகதிக்கு பிற்போடபட்டுள்ளது

January 7, 2022
in முக்கியச் செய்திகள்
வெலிக்கடை மறியலில் படுகொலைகளின் வழக்கின் தீர்ப்பு 12 ஆம் திகதிக்கு பிற்போடபட்டுள்ளது
0
SHARES
Share on FacebookShare on Twitter

வெலிக்கடை சிறைச்சாலையில் னடைபெற்றதாக பேசப்படும் சமூக படுகொலைகள்
சம்மந்தமாக , முன்னால் பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் பொலிஸ்
பரிசோதகர் நியூமால் ரங்க ஜீவ மற்றும் மெகஸின் சிறைச்சாலையின் முன்னாள்
அத்தியட்சர் லமாஹேவகே எமில் ரஞ்சன் ஆகியோருக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு
எதிர்வரும் 12 ஆம் திகதி வரை பிற்போடபட்டுள்ளது.

 2022 ஜனவரி 6 ஆம் திகதி  இவ் வழக்கின் தீர்ப்பு அறிவிக்கப்படவிருந்த
நிலையில், வழக்கானது மு.ப. 11.00 மணியளவில் கொழும்பு மேல்
நீதிமன்றின் 6 ஆம் இலக்க விசாரணை அறையில் விசாரணைக்கு வந்தது.

மேல் நீதிமன்ற நீதிபதிகளான கிஹான் குலதுங்க தலைமையிலான பிரதீப் ஹெட்டி
ஆரச்சி, மஞ்சுள திலகரத்ன  ஆகியோர் அடங்கிய  சிறப்பு ட்ரயல் அட்பார்
நீதிமன்றம் முன்னிலையில் இவ் வழக்கு  தீர்ப்பு வ்ழ்ங்குவதற்காக
எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது திறந்த மன்றில் பேசிய தலைமை நீதிபதி கிஹான் குலதுங்க, இந்த
வழக்கின் தீர்ப்பு எழுதப்பட்டு முடிக்கப்பட்டுள்ள போதும், தட்டச்சு
பிழைகள் உள்ளிட்டவற்றை நீக்க வேண்டியுள்ளதாகவும் ,
தீர்ப்பு பூரணமாக தயாராகாவில்லை எனவும் கூறியுள்ளார்

இதனாலேயே , தீர்ப்பை வருகின்ற 12 ஆம் திகதி பிற்பகல் 1.30 மனிக்கு
அறிவிப்பதாக நீதிபதி கூறினார்.

Previous Post

அமைச்சரவை மறுசீரமைக்கப்படுகின்றது – புதிதாக யாருக்கும் அமைச்சுப் பதவிகள் இல்லை எனவும் தகவல்

Next Post

இலங்கை மற்றும் சீனா இடையிலான ஒத்துழைப்பு மேலும் பலப்படுத்தப்படும்- சீனத் தூதுவர்

Next Post
இலங்கை மற்றும் சீனா  இடையிலான ஒத்துழைப்பு மேலும் பலப்படுத்தப்படும்- சீனத் தூதுவர்

இலங்கை மற்றும் சீனா இடையிலான ஒத்துழைப்பு மேலும் பலப்படுத்தப்படும்- சீனத் தூதுவர்

Discussion about this post

  • Trending
  • Comments
  • Latest
கிளிநொச்சியில் நடந்த கோர விபத்து!! – இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!!

கிளிநொச்சியில் நடந்த கோர விபத்து!! – இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!!

March 6, 2022
துயர் பகிர்வு –  திரு. கந்தைய்யா  தவபாலசந்திரன்

துயர் பகிர்வு – திரு. கந்தைய்யா தவபாலசந்திரன்

November 17, 2022
கோயிலில் சங்கிலி அறுத்த கில்லாடிகள்!! – அந்தரங்க உறுப்பில் மறைத்து வைத்த நகைகள் மீட்பு!!

கோயிலில் சங்கிலி அறுத்த கில்லாடிகள்!! – அந்தரங்க உறுப்பில் மறைத்து வைத்த நகைகள் மீட்பு!!

March 1, 2022
வாகனத்தால் மோதிக் கொலை முயற்சி!! – கிளிநொச்சியில் ஒருவர் ஆபத்தான நிலையில்!!

வாகனத்தால் மோதிக் கொலை முயற்சி!! – கிளிநொச்சியில் ஒருவர் ஆபத்தான நிலையில்!!

March 26, 2022

திடீரென பற்றிய தீயினால் தும்பு தொழிற்சாலை எரிந்து நாசம்

ஜேர்மனியில் பெண்கள் மீது கொடூர தாக்குதல்! பொலிஸார் வெளியிட்ட தகவல்

அரசாங்கம் கூறுவது போல் இந்தாண்டு மாகாண சபை தேர்தலை நடத்த முடியாது – விமல் வீரவங்ச

கொரோனாவுக்கு மேலும் 34 பேர் பலி

ஹஜ் யாத்திரை செல்வோருக்கு  முக்கிய அறிவிப்பு!

ஹஜ் யாத்திரை செல்வோருக்கு முக்கிய அறிவிப்பு!

March 24, 2023
சாதித்தார் ரொனால்டோ!

சாதித்தார் ரொனால்டோ!

March 24, 2023
உயிரியல் பூங்காவில் இருந்து தப்பியோடிய வரிக்குதிரை!

உயிரியல் பூங்காவில் இருந்து தப்பியோடிய வரிக்குதிரை!

March 24, 2023
அல்பர்ட்டாவின் நில அதிர்வு இயற்கையானதல்ல!

அல்பர்ட்டாவின் நில அதிர்வு இயற்கையானதல்ல!

March 24, 2023

Recent News

ஹஜ் யாத்திரை செல்வோருக்கு  முக்கிய அறிவிப்பு!

ஹஜ் யாத்திரை செல்வோருக்கு முக்கிய அறிவிப்பு!

March 24, 2023
சாதித்தார் ரொனால்டோ!

சாதித்தார் ரொனால்டோ!

March 24, 2023
உயிரியல் பூங்காவில் இருந்து தப்பியோடிய வரிக்குதிரை!

உயிரியல் பூங்காவில் இருந்து தப்பியோடிய வரிக்குதிரை!

March 24, 2023
அல்பர்ட்டாவின் நில அதிர்வு இயற்கையானதல்ல!

அல்பர்ட்டாவின் நில அதிர்வு இயற்கையானதல்ல!

March 24, 2023
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.