Thamilaaram News

07 - June - 2023
Facebook Twitter Linkedin Instagram
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
Home முக்கியச் செய்திகள்

விவசாயிகள் தண்டனைக்குரிய குற்றம் செய்வதாக இராஜாங்க அமைச்சர் நாலக கொடஹேவா அறிக்கை

December 24, 2021
in முக்கியச் செய்திகள்
0
SHARES
Share on FacebookShare on Twitter

அரசு இலவசமாக வழங்கிய பசளையை எறிந்த்து விவசாயிகள் தண்டனைக்குரிய
குற்றத்தை செய்வதாக இராஜாங்க அமைச்சர் கலாநிதி நாலக கொடஹேவா
கூறினார்.

நகர அபிவிருத்தி திட்டத்தின் ஒரு பகுதியாக  மஹரகம வித்தியாலய சந்தியில்
நடைபாதை மற்றும் வடிகாண் அபிவிருத்தி திட்டத்தை தொடங்க்கிவைக்கும்
நிகழ்வில் பங்குபெற்றிய இராஜாங்க அமைச்சர் கருத்து தெரிவித்தார்.

இதன்போது, ”திரவ பசளை துர்நாற்றம் வீசுவதாக கூறிய விவசாயிகள் அவற்றை
தூக்கி எறிவதை நான் கண்டேன். மிருகங்களுடன் கழிவைக்கொண்டே
அனேகமான திரவ உரம் தயாரிக்கப்படுகிறது. ஆகவே அது துர்நாற்றம்
வீசும். வாசனை திரவியங்களை கொண்டு உரம் தயாரிக்க இயலாது. வாசனை
திரவியம் வேண்டுமாயின் அவற்றை பெற்றுக்கொள்ளுங்கள்,” என தெரிவித்தார்.

மேலும், விவசாயிகள் வீசுவது நாட்டு மக்களின் பணம் எனவும் அவ்வாறு செய்வது
தேசிய குற்றம் எனவும் நாலக கொடஹேவா குறிப்பிட்டார்.

Previous Post

Why Is Hot Korean Girl, remove?

Next Post

அலி சப்ரி நீதி அமைச்சர் பதவியிலிருந்து அகற்றபட வேண்டும் – ஞானசார தேரர்

Next Post

அலி சப்ரி நீதி அமைச்சர் பதவியிலிருந்து அகற்றபட வேண்டும் – ஞானசார தேரர்

Discussion about this post

  • Trending
  • Comments
  • Latest
கிளிநொச்சியில் நடந்த கோர விபத்து!! – இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!!

கிளிநொச்சியில் நடந்த கோர விபத்து!! – இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!!

March 6, 2022
துயர் பகிர்வு –  திரு. கந்தைய்யா  தவபாலசந்திரன்

துயர் பகிர்வு – திரு. கந்தைய்யா தவபாலசந்திரன்

November 17, 2022
கோயிலில் சங்கிலி அறுத்த கில்லாடிகள்!! – அந்தரங்க உறுப்பில் மறைத்து வைத்த நகைகள் மீட்பு!!

கோயிலில் சங்கிலி அறுத்த கில்லாடிகள்!! – அந்தரங்க உறுப்பில் மறைத்து வைத்த நகைகள் மீட்பு!!

March 1, 2022
வாகனத்தால் மோதிக் கொலை முயற்சி!! – கிளிநொச்சியில் ஒருவர் ஆபத்தான நிலையில்!!

வாகனத்தால் மோதிக் கொலை முயற்சி!! – கிளிநொச்சியில் ஒருவர் ஆபத்தான நிலையில்!!

March 26, 2022

திடீரென பற்றிய தீயினால் தும்பு தொழிற்சாலை எரிந்து நாசம்

ஜேர்மனியில் பெண்கள் மீது கொடூர தாக்குதல்! பொலிஸார் வெளியிட்ட தகவல்

அரசாங்கம் கூறுவது போல் இந்தாண்டு மாகாண சபை தேர்தலை நடத்த முடியாது – விமல் வீரவங்ச

கொரோனாவுக்கு மேலும் 34 பேர் பலி

கிரிக்கெட் ஜாம்பவான் லசித் மாலிங்கவினால் தேடப்பட்ட சிறுவன்! காரணம் வெளியானது

கிரிக்கெட் ஜாம்பவான் லசித் மாலிங்கவினால் தேடப்பட்ட சிறுவன்! காரணம் வெளியானது

June 7, 2023
பிரபாகரனின் தயார் எழுதிய இறுதி கண்ணீர் கடிதம்!

பிரபாகரனின் தயார் எழுதிய இறுதி கண்ணீர் கடிதம்!

June 7, 2023
இரு குழுக்களுக்கு இடையில் மோதல்

இரு குழுக்களுக்கு இடையில் மோதல்

June 7, 2023
மின்னஞ்சல் கணக்குகளை திறக்கும் பாடசாலை மாணவர்களுக்கான தகவல்

மின்னஞ்சல் கணக்குகளை திறக்கும் பாடசாலை மாணவர்களுக்கான தகவல்

June 7, 2023

Recent News

கிரிக்கெட் ஜாம்பவான் லசித் மாலிங்கவினால் தேடப்பட்ட சிறுவன்! காரணம் வெளியானது

கிரிக்கெட் ஜாம்பவான் லசித் மாலிங்கவினால் தேடப்பட்ட சிறுவன்! காரணம் வெளியானது

June 7, 2023
பிரபாகரனின் தயார் எழுதிய இறுதி கண்ணீர் கடிதம்!

பிரபாகரனின் தயார் எழுதிய இறுதி கண்ணீர் கடிதம்!

June 7, 2023
இரு குழுக்களுக்கு இடையில் மோதல்

இரு குழுக்களுக்கு இடையில் மோதல்

June 7, 2023
மின்னஞ்சல் கணக்குகளை திறக்கும் பாடசாலை மாணவர்களுக்கான தகவல்

மின்னஞ்சல் கணக்குகளை திறக்கும் பாடசாலை மாணவர்களுக்கான தகவல்

June 7, 2023
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.