Sunday, May 11, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home முக்கியச் செய்திகள்

வியட்நாமில் மீட்கப்பட்ட இலங்கையர் படகில் மாலுமி மாயம்! – நீடிக்கின்றது மர்மம்!

November 12, 2022
in முக்கியச் செய்திகள்
வியட்நாமில் மீட்கப்பட்ட இலங்கையர் படகில் மாலுமி மாயம்! – நீடிக்கின்றது மர்மம்!
0
SHARES
Share on FacebookShare on Twitter

வியட்நாமில் மீட்கப்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்கள் மத்தியில் படகின் மாலுமி இருக்கவில்லை என மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

லேடி ஆர்3 படகு மூழ்கிய சந்தர்ப்பத்தில் படகை மாலுமி கைவிட்டுச் சென்றுள்ளார் என்று மீட்கப்பட்ட இலங்கையர்களை மேற்கோள் காட்டி வியட்நாம் ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

இலங்கையிலிருந்து குழுவாக மியன்மாருக்கு பயணித்ததாகவும் அங்கிருந்து லேடி ஆர்3 படகு மூலம் கனடா செல்ல முயற்சித்ததாகவும் அந்தப் படகில் இருந்த இலங்கையர் தெரிவித்துள்ளார்.

303 இலங்கையர்களும் ஒன்றாக மியன்மாருக்கு பயணித்தார்களா அல்லது குழுக்களாக பிரிந்து பயணித்தார்களா என்பது தௌிவின்றி உள்ளதுடன், அது தொடர்பிலான விசாரணைகள் கிடப்பில் உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனடா செல்ல முயற்சித்தபோது கடலில் படகு பழுதடைந்த நிலையில் மீட்கப்பட்டு, வியட்நாமில் மூன்று முகாம்களில் அவர்கள் தற்போது தங்கவைக்கப்பட்டுள்ளனர். தாம் இலங்கைக்கு மீண்டும் திரும்ப விரும்பவில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags: படகு மாலுமிபுகலிடக் கோரிக்கையாளர்மாயம்லேடி ஆர்3 படகுவியட்நாம்
Previous Post

உரும்பிராயில் காணாமல்போன 15 வயது சிறுமி மறுநாள் கோண்டாவில் வீதியோரம் மீட்பு

Next Post

இலங்கை மீது பொருளாதார தடை! – பிரிட்டனில் முன்வைக்கப்பட்ட பரிந்துரை!

Next Post
இலங்கை மீது பொருளாதார தடை! – பிரிட்டனில் முன்வைக்கப்பட்ட பரிந்துரை!

இலங்கை மீது பொருளாதார தடை! - பிரிட்டனில் முன்வைக்கப்பட்ட பரிந்துரை!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.