Thamilaaram News

06 - February - 2023
Facebook Twitter Linkedin Instagram
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
Home இலங்கை

வவுனியா வடக்கில் இனப்பரம்பலை மாற்றியமைக்கும் வகையில் மேற்கொள்ளப்படும் சிங்கள குடியேற்றத்திற்கு எதிராக கொட்டும் மழையிலும் ஆர்ப்பாட்டம்.

October 29, 2021
in இலங்கை, முக்கியச் செய்திகள்
0
SHARES
Share on FacebookShare on Twitter

வவுனியா வடக்கில் இனம்பரம்பலை மாற்றியமைக்கும் வகையில் இடம்பெறும் சிங்கள குடியேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கொட்டும் மழைக்கு மத்தியில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் ஏற்பாட்டில் வவுனியா பழைய பேரூந்து நிலையம் முன்பாக இன்று (29.10) குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.கொட்டும் மழைக்கு மத்தியிலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், ‘கொட்டமடிக்காதே கொடுங்கோல் அரசே, எங்கள் மண் எங்கள் குருதி, திட்டமிட்ட தமிழின அழிப்பு நடவடிக்கையை சிறிலங்கா அரசு நிறுத்த வேண்டும், தமிழர் இன்பரம்பலை சூறையாடும் எண்ணத்தை நிறுத்து, எங்கள் தாயகத்தில் எங்களை நிம்மதியாக வாழவிடு, தமிழன் ஒன்றும் 700 பேருடன் நாடு கடத்தப்பட்டவன் அல்ல, சர்வசே தலையீடு உடன் தேவை, இது ஒன்றும் படகில் வந்த குடியேற்றம் அல்ல’ என எழுதப்பட்ட சுலோக அட்டைகளை ஏந்தியிருந்ததுடன், ‘ அனுராதபுரத்தின் எல்லைப்புறத்தில் உள்ள 1330 சிங்கள குடும்பங்களை வவுனியா வடக்குடன் இணைப்பதை நிறுத்து, நிறுத்து நிறுத்து சிங்கள குடியேற்றங்களை நிறுத்து, இராணுவமே வெளியேறு, தமிழர் தேசம் வவுனியா வடக்கு, வடக்கும் – கிழக்கும் தமிழர் தாயகம்’ என கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.குறித்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், கட்சி ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Previous Post

10 Keys to a Successful Matrimony

Next Post

கோத்தபாய ராஜபக்சவை இனப்படுகொலையாளி என்று சூளுரைத்த ஸ்காட்லாந்து பாராளுமன்ற கட்டிடம்!

Next Post

கோத்தபாய ராஜபக்சவை இனப்படுகொலையாளி என்று சூளுரைத்த ஸ்காட்லாந்து பாராளுமன்ற கட்டிடம்!

Discussion about this post

  • Trending
  • Comments
  • Latest
கிளிநொச்சியில் நடந்த கோர விபத்து!! – இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!!

கிளிநொச்சியில் நடந்த கோர விபத்து!! – இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!!

March 6, 2022
துயர் பகிர்வு –  திரு. கந்தைய்யா  தவபாலசந்திரன்

துயர் பகிர்வு – திரு. கந்தைய்யா தவபாலசந்திரன்

November 17, 2022
கோயிலில் சங்கிலி அறுத்த கில்லாடிகள்!! – அந்தரங்க உறுப்பில் மறைத்து வைத்த நகைகள் மீட்பு!!

கோயிலில் சங்கிலி அறுத்த கில்லாடிகள்!! – அந்தரங்க உறுப்பில் மறைத்து வைத்த நகைகள் மீட்பு!!

March 1, 2022
வாகனத்தால் மோதிக் கொலை முயற்சி!! – கிளிநொச்சியில் ஒருவர் ஆபத்தான நிலையில்!!

வாகனத்தால் மோதிக் கொலை முயற்சி!! – கிளிநொச்சியில் ஒருவர் ஆபத்தான நிலையில்!!

March 26, 2022

திடீரென பற்றிய தீயினால் தும்பு தொழிற்சாலை எரிந்து நாசம்

ஜேர்மனியில் பெண்கள் மீது கொடூர தாக்குதல்! பொலிஸார் வெளியிட்ட தகவல்

அரசாங்கம் கூறுவது போல் இந்தாண்டு மாகாண சபை தேர்தலை நடத்த முடியாது – விமல் வீரவங்ச

கொரோனாவுக்கு மேலும் 34 பேர் பலி

விரைவில் 10 ஆயிரம் வீட்டுத் திட்டம்

விரைவில் 10 ஆயிரம் வீட்டுத் திட்டம்

February 6, 2023
கனடாவில் நாய்களினால் தொல்லை

கனடாவில் நாய்களினால் தொல்லை

February 6, 2023
ரொறன்ரோவில் வீடற்றவர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை!

ரொறன்ரோவில் வீடற்றவர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை!

February 6, 2023
யாழில் இடம்பெற்ற கோர விபத்து!

யாழில் இடம்பெற்ற கோர விபத்து!

February 6, 2023

Recent News

விரைவில் 10 ஆயிரம் வீட்டுத் திட்டம்

விரைவில் 10 ஆயிரம் வீட்டுத் திட்டம்

February 6, 2023
கனடாவில் நாய்களினால் தொல்லை

கனடாவில் நாய்களினால் தொல்லை

February 6, 2023
ரொறன்ரோவில் வீடற்றவர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை!

ரொறன்ரோவில் வீடற்றவர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை!

February 6, 2023
யாழில் இடம்பெற்ற கோர விபத்து!

யாழில் இடம்பெற்ற கோர விபத்து!

February 6, 2023
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.