Friday, May 9, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

வவுனியாவில் மின் தாக்கி 22 வயது இளைஞர் உயிரிழப்பு!!

April 8, 2022
in இலங்கை
வவுனியாவில் மின் தாக்கி 22 வயது இளைஞர் உயிரிழப்பு!!
0
SHARES
Share on FacebookShare on Twitter

வவுனியாவில் மின்சாரம் தாக்கி 22 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் இன்று (8) நடந்துள்ளது.

வவுனியா, கூமாங்குளத்தைச் சேர்ந்த செல்வராசா கேதீஸ்வரன் என்ற 22 வயது இளைஞரே உயிரிழந்துள்ளார்.

வெங்காயத் தோட்டத்துக்கு நீர் பாய்ச்சுவதற்கு உதவியாக மின்சார மின்குமிழின் உதவியுடன் இவர் வெளிச்சம் பாய்ச்சிக் கொண்டிருந்தார்.

அப்போது மின்சார வயரில் ஏற்பட்ட மின் ஒழுக்குக் காரணமாக இளைஞம் மின் தாக்கத்துக்கு இலக்காகியுள்ளார்.

அவர் உடனடியாக வவுனியா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோதும், சிகிச்சை பயனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Tags: இலங்கைஇளைஞர் உயிரிழப்புமரணம்மின் தாக்குதல்வவுனியா
Previous Post

Puerto Rican Brides for Dummies

Next Post

Heroes of the Storm Global Championship 2017 starts tomorrow, here’s what you need to know

Next Post

Heroes of the Storm Global Championship 2017 starts tomorrow, here's what you need to know

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.