Monday, May 12, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புபட்ட அனைவரும் இன்னும் இரு வாரங்களுக்குள் கைது!!

May 16, 2022
in இலங்கை
வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புபட்ட அனைவரும் இன்னும் இரு வாரங்களுக்குள் கைது!!
0
SHARES
Share on FacebookShare on Twitter

“வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புபட்ட அனைவரும் இன்னும் இரு வாரங்களுக்குள் கைது  செய்யப்படுவார்கள் என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன எம்.பிக்களிடம் உறுதியளித்துள்ளார் பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன. 

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும், மொட்டு கட்சி எம்.பிக்களுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று நடைபெற்றது. 

இதன்போது மக்கள் பிரதிநிதிகளை பாதுகாக்க பொலிஸ்மா தவறிவிட்டார் என அவருக்கு எதிராக சரமாரியாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது. பொலிஸ்மா அதிபர் பதவி விலக வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து பொலிஸ்மா அதிபர், கூட்டம் நடைபெற்ற ஜனாதிபதி மாளிகைக்கு அவசரமாக அழைக்கப்பட்டார். சம்பவம் தொடர்பில் பொலிஸ்மா விளக்கமளித்துள்ளார். 

மேற்படி சம்பவங்கள் தொடர்பில் இரு சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர்கள் தலைமையில் விசாரணைகள் இடம்பெறுகின்றன. தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புபட்ட அனைவரையும் இரு வாரங்களுக்குள் கைது செய்யமுடியும் எனவும் உறுதியளித்துள்ளார்.

Tags: கைதுகோட்டாபய ராஜபக்சசி.டி. விக்ரமரத்னவன்முறைச் சம்பவம்ஜனாதிபதி
Previous Post

கோட்டாபய செய்த அனைத்து அதிர்ச்சி செயல்களையும் அம்பலப்படுத்திய உறவினர்!!

Next Post

பிரதி சபாநாயகருக்கான தேர்வின்போது, ரோஹினி கவிரத்னவை ஆதரிக்க தீர்மானம்!!

Next Post
பிரதி சபாநாயகருக்கான தேர்வின்போது, ரோஹினி கவிரத்னவை ஆதரிக்க தீர்மானம்!!

பிரதி சபாநாயகருக்கான தேர்வின்போது, ரோஹினி கவிரத்னவை ஆதரிக்க தீர்மானம்!!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.