Thamilaaram News

07 - December - 2023
Facebook Twitter Linkedin Instagram
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
  BREAKING NEWS
பிரபல வெளிநாடொன்றில் பாடசாலை அருகே குண்டு வெடிப்பு! December 7, 2023
கனேடியர்களுக்கு ஆபத்தாக மாறியுள்ள டெவில்ஸ் பிரிட்ஜ் December 7, 2023
கனடாவில் இணைய வழி மோசடிகள் குறித்து எச்சரிக்கை December 7, 2023
கனடாவில் 99 வயது மூதாட்டியின் அசாத்திய திறமை December 7, 2023
பாகிஸ்தானில் அவசரமாக தரையிறக்கப்பட்ட இந்திய விமானம் December 7, 2023
வவுனியாவில் பிரபல பாடசாலையின் உயர்தர மாணவர்களின் ஒன்றுகூடலின்போது கைகலப்பு December 7, 2023
பிரபல காமெடி நடிகர் சூரியின் முழு சொத்து மதிப்பு விவரம் December 7, 2023
தண்ணீரில் தவிக்கும் மக்கள்.. நடிகர் விஜய் வைத்த கோரிக்கை! December 7, 2023
வன்புணர்விற்கு உள்ளான மாணவி எடுத்த விபரீத முடிவு December 7, 2023
Next
Prev
Home இலங்கை

வட மாகாண மக்களுக்கான நிர்மாண, பராமரிப்பு திட்டம்!- ஆளுநர் அலுவலகம் நடைமுறை!

November 6, 2022
in இலங்கை
வட மாகாண மக்களுக்கான நிர்மாண, பராமரிப்பு திட்டம்!- ஆளுநர் அலுவலகம் நடைமுறை!
0
SHARES
Share on FacebookShare on Twitter

வடக்கு மாகாண மக்களுக்கும் மற்றும் அரசாங்க உத்தியோகத்தர்களுக்கும் நிர்மாண மற்றும் பராமரிப்பு உதவிகளை வழங்குவதற்கான பொறிமுறை உருவாக்கப்பட்டுள்ளது என்று வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் அனுப்பியுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நகர அபிவிருத்தி அதிகாரசபை ஊடாகவோ அல்லது முதலீட்டு சபை ஊடாகவோ வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டு கையளிக்கப்படும் காணிகளில் வெளிநாட்டு பயனாளிகள் வீடு கட்டுவதற்கான தொழில்நுட்ப ஒத்துழைப்பை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வடக்கில் நிர்மாணம் மீள்நிர்மாணம் அல்லது கட்டட பராமரிப்பு சேவைகளை எதிர்பார்க்கும் வடக்கு மாகாண உத்தியோகத்தர்களும் மற்றும் வடக்கு மாகாண தனியார் நில உரிமையாளர்களும் இந்தத் திட்டத்தால் பயனடையலாம்.

வடக்கு மாகாணத்தில் நில உரிமைகளை கொண்ட நிர்மாணம் மீள்நிர்மாணம் அல்லது கட்டட பராமரிப்பு சேவைகளை எதிர்பார்க்கும் வெளிநாட்டில் வதிவோரும் இந்தத் திட்டத்தால் பயனடையலாம்.

கோரிக்கைகளை பெற்று அதனுடன் தொடர்புடைய விடயங்களை ஆராய்ந்து வாடிக்கையாளருடன் ஒப்பந்தத்தை மேற்கொள்ளும் செயன்முறை 30 நாள்களுக்குள் வரையறுக்கப்பட்டுள்ளது.

இந்தக் கட்டுமானங்கள் நிர்மாண கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் விவரக் குறிப்புகளுக்கு அமைவாக இருப்பதோடு பசுமையானதும், சுற்றுச் சூழலுக்கு ஏற்புடையதும் கலாச்சார விழுமியங்களை பிரதிபலிப்பதாகவும் இருக்க வேண்டும்.

அத்துடன் செலவு குறைந்த அணுகுமுறைகளை உள்ளடக்கி இருப்பதனை உறுதி செய்ய வேண்டும் என்பதே அடிப்படைக் கொள்கை ஆகும்.

இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் நிறுவனமாக மாகாண கட்டடங்கள் திணைக்களம் செயற்படுவதோடு திட்டத்தைக் கண்காணிக்கும் நிறுவனமாக ஆளுநர் செயலகம் செயற்படும்.

கண்காணிப்பு குழுவில் பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர் அல்லது ஆளுநரால் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதி, பிரதிப் பிரதம செயலாளர் பொறியியல் சேவைகள், உள்ளூராட்சி ஆணையாளர், காணி ஆணையாளர் மற்றும் பணிப்பாளர் கட்டடங்கள் திணைக்களம் ஆகியோர் உள்ளடங்குவார்கள்.

ஆர்வமுள்ளவர்கள் தேவையான மேலதிக விபரங்களினை மாகாணப் பணிப்பாளார் அலுவலகம், மாகாண கட்டடங்கள் திணைக்களம், கடற்கரை வீதி, குருநகர், யாழ்ப்பாணம் என்ற முகவரியில் பெற்றுக்கொள்ள முடியும் என்றுள்ளது.

Tags: அரசாங்க உத்தியோகத்தர்பராமரிப்பு திட்டம்வடக்கு மாகாணம்ஜீவன் தியாகராஜா
Previous Post

வாராந்தம் 10 லீற்றர் எரிபொருள்!- இதுவரை 7, 675 ஓட்டோக்கள் பதிவு!

Next Post

மீண்டும் அதிகரிக்கின்றது லிட்ரோ எரிவாயு விலை!

Next Post
மீண்டும் அதிகரிக்கின்றது லிட்ரோ எரிவாயு விலை!

மீண்டும் அதிகரிக்கின்றது லிட்ரோ எரிவாயு விலை!

Discussion about this post

  • Trending
  • Comments
  • Latest
கிளிநொச்சியில் நடந்த கோர விபத்து!! – இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!!

கிளிநொச்சியில் நடந்த கோர விபத்து!! – இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!!

March 6, 2022
துயர் பகிர்வு –  திரு. கந்தைய்யா  தவபாலசந்திரன்

துயர் பகிர்வு – திரு. கந்தைய்யா தவபாலசந்திரன்

November 17, 2022
கோயிலில் சங்கிலி அறுத்த கில்லாடிகள்!! – அந்தரங்க உறுப்பில் மறைத்து வைத்த நகைகள் மீட்பு!!

கோயிலில் சங்கிலி அறுத்த கில்லாடிகள்!! – அந்தரங்க உறுப்பில் மறைத்து வைத்த நகைகள் மீட்பு!!

March 1, 2022
வாகனத்தால் மோதிக் கொலை முயற்சி!! – கிளிநொச்சியில் ஒருவர் ஆபத்தான நிலையில்!!

வாகனத்தால் மோதிக் கொலை முயற்சி!! – கிளிநொச்சியில் ஒருவர் ஆபத்தான நிலையில்!!

March 26, 2022

திடீரென பற்றிய தீயினால் தும்பு தொழிற்சாலை எரிந்து நாசம்

ஜேர்மனியில் பெண்கள் மீது கொடூர தாக்குதல்! பொலிஸார் வெளியிட்ட தகவல்

அரசாங்கம் கூறுவது போல் இந்தாண்டு மாகாண சபை தேர்தலை நடத்த முடியாது – விமல் வீரவங்ச

கொரோனாவுக்கு மேலும் 34 பேர் பலி

கனடாவில் இணைய வழி மோசடிகள் குறித்து எச்சரிக்கை

கனடாவில் இணைய வழி மோசடிகள் குறித்து எச்சரிக்கை

December 7, 2023
புறாக்கூட்டத்திற்கு மேலாக காரை ஓட்டிச் சென்ற சாரதி கைது

புறாக்கூட்டத்திற்கு மேலாக காரை ஓட்டிச் சென்ற சாரதி கைது

December 7, 2023
சர்வதேச போட்டியில் பங்கேற்கவிருந்த மாணவனை கொடூரமாக தாக்கிய கும்பல்!

சர்வதேச போட்டியில் பங்கேற்கவிருந்த மாணவனை கொடூரமாக தாக்கிய கும்பல்!

December 7, 2023
வவுனியாவில் பிரபல பாடசாலையின் உயர்தர மாணவர்களின் ஒன்றுகூடலின்போது கைகலப்பு

வவுனியாவில் பிரபல பாடசாலையின் உயர்தர மாணவர்களின் ஒன்றுகூடலின்போது கைகலப்பு

December 7, 2023

Recent News

கனடாவில் இணைய வழி மோசடிகள் குறித்து எச்சரிக்கை

கனடாவில் இணைய வழி மோசடிகள் குறித்து எச்சரிக்கை

December 7, 2023
0
புறாக்கூட்டத்திற்கு மேலாக காரை ஓட்டிச் சென்ற சாரதி கைது

புறாக்கூட்டத்திற்கு மேலாக காரை ஓட்டிச் சென்ற சாரதி கைது

December 7, 2023
0
சர்வதேச போட்டியில் பங்கேற்கவிருந்த மாணவனை கொடூரமாக தாக்கிய கும்பல்!

சர்வதேச போட்டியில் பங்கேற்கவிருந்த மாணவனை கொடூரமாக தாக்கிய கும்பல்!

December 7, 2023
0
வவுனியாவில் பிரபல பாடசாலையின் உயர்தர மாணவர்களின் ஒன்றுகூடலின்போது கைகலப்பு

வவுனியாவில் பிரபல பாடசாலையின் உயர்தர மாணவர்களின் ஒன்றுகூடலின்போது கைகலப்பு

December 7, 2023
0
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.