Thamilaaram News

20 - March - 2023
Facebook Twitter Linkedin Instagram
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
Home இலங்கை

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீட்டினை வழங்க நடவடிக்கை எடுக்கவும் – எதிர்க்கட்சி.

November 7, 2021
in இலங்கை, முக்கியச் செய்திகள்
0
SHARES
Share on FacebookShare on Twitter

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீட்டினைப் பெற்றுக்
கொடுக்க, எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் அரசாங்கம் நிதி ஒதுக்கீடு
செய்ய வேண்டும் என எதிர்க்கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்
போதே, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன
இவ்வாறு குறிப்பிட்டார்.

நல்லாட்சி அரசாங்கத்தினால் ஸ்தாபிக்கப்பட்ட, காணாமல் போனோர்
அலுவலகத்தினால் ஓரளவு தவல்களைப் பெற்றுக் கொள்ள முடிந்தது என்றும் அவர்
தெரிவித்தார்.

எனவே அதனை விரைவுபடுத்தி இந்த நடவடிக்கைகளை அரசாங்கம் முன்கொண்டு செல்ல
வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

அத்துடன் இழப்பீடுகளை வழங்க அமைக்கப்பட்ட இழப்பீடு அலுவலகத்திற்கு அடுத்த
ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் சொற்ப நிதியே ஒதுக்கப்பட்டுள்ளது என
எரான் விக்ரமரத்ன சுட்டிக்காட்டினார்.

இந்நிலையில் வடக்கிலோ தெற்கிலோ யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு
நியாயமொன்றை வழங்க புதிய நிதியமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்
எரான் விக்ரமரத்ன கேட்டுக்கொண்டார்.

Previous Post

நீதி அமைச்சர் அலி சப்ரி இராஜினாமா; ஏற்க மறுத்தார் ஜனாதிபதி.

Next Post

தெற்கிலிருந்து சாணக்கியனை அழைக்கும் சிங்கள மக்கள்! கனடாவில் சுமந்திரன் வெளிப்படுத்திய விடயம்

Next Post

தெற்கிலிருந்து சாணக்கியனை அழைக்கும் சிங்கள மக்கள்! கனடாவில் சுமந்திரன் வெளிப்படுத்திய விடயம்

Discussion about this post

  • Trending
  • Comments
  • Latest
கிளிநொச்சியில் நடந்த கோர விபத்து!! – இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!!

கிளிநொச்சியில் நடந்த கோர விபத்து!! – இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!!

March 6, 2022
துயர் பகிர்வு –  திரு. கந்தைய்யா  தவபாலசந்திரன்

துயர் பகிர்வு – திரு. கந்தைய்யா தவபாலசந்திரன்

November 17, 2022
கோயிலில் சங்கிலி அறுத்த கில்லாடிகள்!! – அந்தரங்க உறுப்பில் மறைத்து வைத்த நகைகள் மீட்பு!!

கோயிலில் சங்கிலி அறுத்த கில்லாடிகள்!! – அந்தரங்க உறுப்பில் மறைத்து வைத்த நகைகள் மீட்பு!!

March 1, 2022
வாகனத்தால் மோதிக் கொலை முயற்சி!! – கிளிநொச்சியில் ஒருவர் ஆபத்தான நிலையில்!!

வாகனத்தால் மோதிக் கொலை முயற்சி!! – கிளிநொச்சியில் ஒருவர் ஆபத்தான நிலையில்!!

March 26, 2022

திடீரென பற்றிய தீயினால் தும்பு தொழிற்சாலை எரிந்து நாசம்

ஜேர்மனியில் பெண்கள் மீது கொடூர தாக்குதல்! பொலிஸார் வெளியிட்ட தகவல்

அரசாங்கம் கூறுவது போல் இந்தாண்டு மாகாண சபை தேர்தலை நடத்த முடியாது – விமல் வீரவங்ச

கொரோனாவுக்கு மேலும் 34 பேர் பலி

இராணுவ ஹெலிகொப்டர் தலைகீழாக விழுந்து விபத்து!

இராணுவ ஹெலிகொப்டர் தலைகீழாக விழுந்து விபத்து!

March 20, 2023
3 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை!

3 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை!

March 20, 2023
அரை சொகுசு பேருந்து சேவைகள் முற்றாக இரத்து !

அரை சொகுசு பேருந்து சேவைகள் முற்றாக இரத்து !

March 20, 2023
மத்திய வங்கி வெளியிட்டுள்ள மகிழ்ச்சித் தகவல்!

மத்திய வங்கி வெளியிட்டுள்ள மகிழ்ச்சித் தகவல்!

March 20, 2023

Recent News

இராணுவ ஹெலிகொப்டர் தலைகீழாக விழுந்து விபத்து!

இராணுவ ஹெலிகொப்டர் தலைகீழாக விழுந்து விபத்து!

March 20, 2023
3 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை!

3 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை!

March 20, 2023
அரை சொகுசு பேருந்து சேவைகள் முற்றாக இரத்து !

அரை சொகுசு பேருந்து சேவைகள் முற்றாக இரத்து !

March 20, 2023
மத்திய வங்கி வெளியிட்டுள்ள மகிழ்ச்சித் தகவல்!

மத்திய வங்கி வெளியிட்டுள்ள மகிழ்ச்சித் தகவல்!

March 20, 2023
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.