Friday, May 9, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவனின் மரணத்தில் மர்மம் – விசாரிக்குமாறு தொடர்ந்தும் கோரிக்கை .

September 23, 2021
in இலங்கை
0
SHARES
Share on FacebookShare on Twitter

கடந்த வருடம் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட யாழ்.
பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவனின் மரணம் தொடர்பிலான மர்மம்
தொடர்கின்றது.

இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளுமாறு பிரதமர் அலுவலகம், பொலிஸ்
மா அதிபருக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட மூன்றாம் வருட மாணவனான துன்னாலை
வடக்கை சேர்ந்த சிதம்பரநாதன் இளங்குன்றன் கடந்த வருடம் நவம்பர் மாதம் 17
ஆம் திகதி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

கோண்டாவில் கிழக்கு, வன்னிய சிங்கம் வீதியில் தங்கியிருந்து கல்வி
கற்றுவந்த நிலையிலேயே அவர் சடலமாக மீட்கப்பட்டார்.

இதேவேளை, இந்த விடயம் தொடர்பில் பிரதமரின் அலுவலகத்தில் இருந்து பொலிஸ்மா
அதிபருக்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் மாதா கோவில் வீதி துன்னாலை வடக்கு கரவெட்டி
பகுதியிலிருந்து பிரதமருக்கு குறித்த மாணவனின் உறவினர்களால் 2021.07.21
ஆம் திகதி விசாரணை மேற்கொள்ளுமாறு கடிதம் மூலம் கோரிக்கை
விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பாக ஆராய்ந்து
நிலவும் நிறுவன ரீதியான சட்டங்கள் மற்றும் ஏற்பாடுகளுக்கு அமைவாக
பொருத்தமான நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு பிரதமர் அலுவலகத்தினால்
பொலிஸ்மா அதிபருக்கு எழுதப்பட்ட கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரதம அமைச்சரின் செயலாளருக்குப் பதிலாக பிரதமரின் சிரேஷ்ட உதவிச்
செயலாளரால் பொலிஸ்மா அதிபருக்கு ஆகஸ்ட் மாதம் 23 ஆம் திகதி
திகதியிடப்பட்டு இந்தக் கடிதம் எழுதப்பட்டுள்ளது.

Previous Post

முருகண்டி காட்டுப்பகுதியில் சிறுத்தை மீட்பு! மு.தமிழ்ச்செல்வன்

Next Post

12 வயதுக்கு மேற்பட்ட விசேட தேவையுடைய சிறுவர்களுக்கு Pfizer தடுப்பூசி.

Next Post

12 வயதுக்கு மேற்பட்ட விசேட தேவையுடைய சிறுவர்களுக்கு Pfizer தடுப்பூசி.

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.