Thamilaaram News

31 - January - 2023 - Tue
Facebook Twitter Linkedin Instagram
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
Home இலங்கை

யாழ். ஒருங்கிணைப்பு குழுவின் தனிக்காட்டுத்தனத்துக்கு ஆப்பு வைத்த பிரதமர்!

March 3, 2022
in இலங்கை, முக்கியச் செய்திகள்
யாழ். ஒருங்கிணைப்பு குழுவின் தனிக்காட்டுத்தனத்துக்கு ஆப்பு வைத்த பிரதமர்!
0
SHARES
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவுக்கான பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் பிரதிநிதியாக கீதநாத் காசிலிங்கம் நியமிக்கப்படவுள்ளார் என்றும் இன்று அவருக்கான நியமனக் கடிதம் வழங்கப்படவுள்ளது என்றும் நம்பகரமாக அறியமுடிகின்றது.

பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் இணைப்புச் செயலாளராக கீதநாத் காசிலிங்கம், வடக்கு, கிழக்குக்கான விசேட மீள்குடியேற்ற ஒருங்கிணைப்பாளராகவும் செயற்படுகின்றார்.

யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் செயற்படுகின்றார்.

இந்தநிலையில் யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் செயற்பாடுகள் தொடர்பாக பல தரப்புக்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளதுடன், முறைப்பாடுகளையும் மேற்கொண்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் செயற்பாடுகள் எல்லைமீறிச் செல்கின்றது என்றும், பல அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்வதற்கு யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தடையாக இருக்கின்றது என்றும் பல தரப்புக்கள் குற்றஞ்சாட்டியிருந்தன.

அண்மையில் வலி.தெற்கு பிரதேச சபையிலும் இந்தக் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவரதும், அவர் சார் தரப்புக்களினதும் விருப்பு, வெறுப்புகளுக்கு ஏற்ப மக்களின் தேவைகளை நிர்ணயிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று பிரதேச சபை உறுப்பினர்கள் குறிப்பிட்டிருந்தனர்.

இந்தநிலையில் யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவுக்கான பிரதமரின்பிரதிநிதியாக கீதநாத் காசிலிங்கம் நியமிக்கப்படவுள்ளார் என்று அறியமுடிந்தது.

யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் செயற்பாடுகள் தொடர்பான முறைப்பாடுகளை அடுத்து பிரதமர் மஹிந்த ராஜபக்ச இந்த நியமனத்தை வழங்கியுள்ளார் என்று அறிய முடிகின்றது.

Tags: கீதநாத் காசிலிங்கம்பிரதமர்மஹிந்த ராஜபக்ஷயாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுயாழ்ப்பாணம்
Previous Post

இன்றைய ராசிபலன்-03.03.2022

Next Post

ஊர்காவற்றுறைக் கடலில் மீட்கப்பட்ட உடல்!! – பொலிஸார் தீவிர விசாரணை!!

Next Post
ஊர்காவற்றுறைக் கடலில் மீட்கப்பட்ட உடல்!! – பொலிஸார் தீவிர விசாரணை!!

ஊர்காவற்றுறைக் கடலில் மீட்கப்பட்ட உடல்!! - பொலிஸார் தீவிர விசாரணை!!

Discussion about this post

Stay Connected test

  • 87.1k Followers
  • 23.7k Followers
  • 99 Subscribers
  • Trending
  • Comments
  • Latest
கிளிநொச்சியில் நடந்த கோர விபத்து!! – இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!!

கிளிநொச்சியில் நடந்த கோர விபத்து!! – இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!!

March 6, 2022
துயர் பகிர்வு –  திரு. கந்தைய்யா  தவபாலசந்திரன்

துயர் பகிர்வு – திரு. கந்தைய்யா தவபாலசந்திரன்

November 17, 2022
கோயிலில் சங்கிலி அறுத்த கில்லாடிகள்!! – அந்தரங்க உறுப்பில் மறைத்து வைத்த நகைகள் மீட்பு!!

கோயிலில் சங்கிலி அறுத்த கில்லாடிகள்!! – அந்தரங்க உறுப்பில் மறைத்து வைத்த நகைகள் மீட்பு!!

March 1, 2022
வாகனத்தால் மோதிக் கொலை முயற்சி!! – கிளிநொச்சியில் ஒருவர் ஆபத்தான நிலையில்!!

வாகனத்தால் மோதிக் கொலை முயற்சி!! – கிளிநொச்சியில் ஒருவர் ஆபத்தான நிலையில்!!

March 26, 2022

திடீரென பற்றிய தீயினால் தும்பு தொழிற்சாலை எரிந்து நாசம்

ஜேர்மனியில் பெண்கள் மீது கொடூர தாக்குதல்! பொலிஸார் வெளியிட்ட தகவல்

அரசாங்கம் கூறுவது போல் இந்தாண்டு மாகாண சபை தேர்தலை நடத்த முடியாது – விமல் வீரவங்ச

கொரோனாவுக்கு மேலும் 34 பேர் பலி

பாகிஸ்தான் குண்டுவெடிப்பு -பொறுப்பேற்றது தலிபான்

பாகிஸ்தான் குண்டுவெடிப்பு -பொறுப்பேற்றது தலிபான்

January 31, 2023
ஊடகவியலாளர் நிபோஜன் கொழும்பில் ஏற்பட்ட விபத்தில் மரணம்

ஊடகவியலாளர் நிபோஜன் கொழும்பில் ஏற்பட்ட விபத்தில் மரணம்

January 31, 2023
ஜனாதிபதி தேர்தலில் ரணில்

ஜனாதிபதி தேர்தலில் ரணில்

January 31, 2023
துப்பாக்கிச் சூடு: எட்டு பேர் பலி

துப்பாக்கிச் சூடு: எட்டு பேர் பலி

January 31, 2023

Recent News

பாகிஸ்தான் குண்டுவெடிப்பு -பொறுப்பேற்றது தலிபான்

பாகிஸ்தான் குண்டுவெடிப்பு -பொறுப்பேற்றது தலிபான்

January 31, 2023
ஊடகவியலாளர் நிபோஜன் கொழும்பில் ஏற்பட்ட விபத்தில் மரணம்

ஊடகவியலாளர் நிபோஜன் கொழும்பில் ஏற்பட்ட விபத்தில் மரணம்

January 31, 2023
ஜனாதிபதி தேர்தலில் ரணில்

ஜனாதிபதி தேர்தலில் ரணில்

January 31, 2023
துப்பாக்கிச் சூடு: எட்டு பேர் பலி

துப்பாக்கிச் சூடு: எட்டு பேர் பலி

January 31, 2023
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.