Friday, May 9, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

யாழில் இரவில் நடமாட அச்சும் மக்கள்!!-வாள்களுடன் வீதிகளில் வழிப்பறி!

May 15, 2022
in இலங்கை
கோடரியால் தாக்கப்பட்டு பருத்தித்துறையில் ஒருவர் படுகாயம்!!
0
SHARES
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாணம், புன்னாலைக்கட்டுவனில் நேற்று இரவு வீதியால் பயணித்துக் கொண்டிவரை வாள்முனையில் அச்சுறுத்தி கைத்தொலைபேசி மற்றும் 15 ஆயிரம் ரூபா பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது.

வெதுப்பக உற்பத்தி வியாபாரத்தில் 29 வயதான இளைஞரே பெறுமதியான கைத்தொலைபேசியையும், பணத்தையும் இழந்துள்ளார். புன்னாலைக் கட்டுவன் சந்திக்கு அருகில் வாள்களுடன் பற்றைக்குள் மறைந்திருந்த மூவரே கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

Tags: நடமாட அச்சம்யாழ்ப்பாணம்வாள்கள்வீதிகளில் வழிப்பறி
Previous Post

இலங்கையில் நாளை முதல் பஸ் போக்குவரத்துகள் முடங்கும் அபாயம்!!

Next Post

தந்திரத்தைக் கையிலேடுத்த ரணில்! – “கோட்டா கோ கமவுக்கு” அதிர்ச்சி வைத்தியம்!!

Next Post
தேசிய பேரவையில் இணைய ரணிலுக்கு கோத்தா அழைப்பு!!

தந்திரத்தைக் கையிலேடுத்த ரணில்! - “கோட்டா கோ கமவுக்கு” அதிர்ச்சி வைத்தியம்!!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.