Thamilaaram News

09 - February - 2023
Facebook Twitter Linkedin Instagram
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
Home இலங்கை

மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் தேவை – காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்.

August 4, 2021
in இலங்கை
0
SHARES
Share on FacebookShare on Twitter

அரசியல் தீர்வு மற்றும் இலங்கையின் மனித உரிமைகள் சார்ந்த விடயங்கள்
தொடர்பில் தங்களுடன் உரையாடுவதற்கு, மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் தேவை
என, வவுனியா மாவட்டத்தில் இருந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்
தெரிவித்துள்ளனர்.

வவுனியா மாவட்டத்தில் இருந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால்
மேற்கொள்ளப்படும் போராட்டப் பந்தலில்  நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே,
அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்துரைத்த அவர்கள், தாங்கள் எந்தவோர் இலங்கை நிறுவனங்களையும்
நம்பவில்லை எனவும்மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் மிசால் பேச்லெட் அவர்களை
மத்தியஸ்தராக்க விரும்புகிறோம் எனவும் கூறினர்.

‘இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தங்கள் சலுகையை ஏற்க ஒப்புக்கொண்டால்,
அவர்களின் கோரிக்கையை தாங்கள் பரிசீலிக்கலாமெனத் தெரிவித்த அவர்,
இலங்கையின் மனித உரிமைகள் ஆணையத்தின் முன்னாள் ஆணையர் திருமதி அம்பிகா
சற்குணநாதன், யு.என்.எச்.ஆர்.சியும் மற்றும் தமிழ் புலம்பெயர் தமிழர்கள்
பலரை இலங்கை போர்க் குற்றங்களுக்காக இலங்கை விசாரணை நடத்த
ஒப்புக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டனர்.

‘ஜெனிவாவில் மேலும் திருமதி நிமால்கா பெர்னாண்டோ அம்பிகா சற்குணநாதன்
மிகவும் இணைந்து அனைவரும் போர்க் குற்றங்களுக்கான உள்ளூர் விசாரணையை
ஊக்குவித்தனர்’ என்றனர்.

 இலங்கையில் உள்ள எந்தவோர் அமைப்பையும் தாங்கள் நம்பவில்லை எனத்
தெரிவித்த அவர்கள், ஏனென்றால் இந்த பரிந்துரைகள் அனைத்தும் அரசியல்
மற்றும் அவர்களின் செயற்பாடுகள் இலங்கை போர்க் குற்றவாளிகளைக்
காப்பாற்றுவதாகும் எனவும் கூறினர்.

Previous Post

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒக்சிசன் தட்டுப்பாடு – சிறிபவானந்தராஜா

Next Post

இராணுவ தலைமையகத்தை பார்வையிட்டார் ஜனாதிபதி .

Next Post

இராணுவ தலைமையகத்தை பார்வையிட்டார் ஜனாதிபதி .

Discussion about this post

  • Trending
  • Comments
  • Latest
கிளிநொச்சியில் நடந்த கோர விபத்து!! – இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!!

கிளிநொச்சியில் நடந்த கோர விபத்து!! – இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!!

March 6, 2022
துயர் பகிர்வு –  திரு. கந்தைய்யா  தவபாலசந்திரன்

துயர் பகிர்வு – திரு. கந்தைய்யா தவபாலசந்திரன்

November 17, 2022
கோயிலில் சங்கிலி அறுத்த கில்லாடிகள்!! – அந்தரங்க உறுப்பில் மறைத்து வைத்த நகைகள் மீட்பு!!

கோயிலில் சங்கிலி அறுத்த கில்லாடிகள்!! – அந்தரங்க உறுப்பில் மறைத்து வைத்த நகைகள் மீட்பு!!

March 1, 2022
வாகனத்தால் மோதிக் கொலை முயற்சி!! – கிளிநொச்சியில் ஒருவர் ஆபத்தான நிலையில்!!

வாகனத்தால் மோதிக் கொலை முயற்சி!! – கிளிநொச்சியில் ஒருவர் ஆபத்தான நிலையில்!!

March 26, 2022

திடீரென பற்றிய தீயினால் தும்பு தொழிற்சாலை எரிந்து நாசம்

ஜேர்மனியில் பெண்கள் மீது கொடூர தாக்குதல்! பொலிஸார் வெளியிட்ட தகவல்

அரசாங்கம் கூறுவது போல் இந்தாண்டு மாகாண சபை தேர்தலை நடத்த முடியாது – விமல் வீரவங்ச

கொரோனாவுக்கு மேலும் 34 பேர் பலி

அரச ஊழியர்களுக்குப் பேரிடி

அரச ஊழியர்களுக்குப் பேரிடி

February 8, 2023
துருக்கியில் நிலநடுக்கத்திற்கு மத்தியில் பிறந்த அதிசயக் குழந்தை

துருக்கியில் நிலநடுக்கத்திற்கு மத்தியில் பிறந்த அதிசயக் குழந்தை

February 8, 2023
கனடா செல்ல இலவச டிக்கெட்- அதிர்ச்சித் தகவல்

கனடா செல்ல இலவச டிக்கெட்- அதிர்ச்சித் தகவல்

February 8, 2023
இன்றைய ராசி பலன்கள் 06-02-2023

இன்றைய ராசி பலன்கள் 08-02-2023

February 8, 2023

Recent News

அரச ஊழியர்களுக்குப் பேரிடி

அரச ஊழியர்களுக்குப் பேரிடி

February 8, 2023
துருக்கியில் நிலநடுக்கத்திற்கு மத்தியில் பிறந்த அதிசயக் குழந்தை

துருக்கியில் நிலநடுக்கத்திற்கு மத்தியில் பிறந்த அதிசயக் குழந்தை

February 8, 2023
கனடா செல்ல இலவச டிக்கெட்- அதிர்ச்சித் தகவல்

கனடா செல்ல இலவச டிக்கெட்- அதிர்ச்சித் தகவல்

February 8, 2023
இன்றைய ராசி பலன்கள் 06-02-2023

இன்றைய ராசி பலன்கள் 08-02-2023

February 8, 2023
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.