Friday, May 9, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home முக்கியச் செய்திகள்

முஷாரப் எம்.பிக்கு பணம் கொடுத்து உரையாற்றுமாறு கூறிய சாணக்கியன்!! – நாடாளுமன்றத்தில் அமளிதுமளி!!

April 5, 2022
in முக்கியச் செய்திகள்
முஷாரப் எம்.பிக்கு பணம் கொடுத்து உரையாற்றுமாறு கூறிய சாணக்கியன்!! – நாடாளுமன்றத்தில் அமளிதுமளி!!
0
SHARES
Share on FacebookShare on Twitter

இன்று காலை நாடாளுமன்ற அமர்வுகள் நடைபெற்றுவரும் நிலையில், நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் முஷாரப்புக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் 5 ஆயிரம் ரூபாவைக் கொடுத்தார். அதனால் நாடாளுமன்றத்தில் அமளிதுமளி ஏற்பட்டது.

நாடாளுமன்றத்தில் அரசாங்கத்துக்கு இதுவரை ஆதரவளித்து வந்த அரசியல் கட்சித் தலைவர்கள் சுயாதீனமாக செயற்படுவுள்ளதாக அறிவித்த பின்னர், நாட்டின் நிலைமை தொடர்பாகவும் அரசியல் கட்சிகளின் செயற்பாடுகள் தொடர்பாகவும் ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் முஷாரப் அரசாங்கத்துக்கு ஆதரவாக உரையாற்றினார்.

அவர் முன் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன், 5 ஆயிரம் ருபா பணத்தாளைக் கொடுத்து அதைப் பெற்றுக்கொண்டு உரையாற்றுமாறு சைகை செய்தார். அதையடுத்து நாடாளுமன்றத்தில் அமளிதுமளி ஏற்பட்டது.

நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனின் செயற்பாட்டுக்கு ஆளும் கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பை வெளியிட்டனர்.

Tags: 5 ரூபாஅமளிதுமளிஇலங்கைசாணக்கியன்நாடாளுமன்றம்முஷாரப் எம்.பி
Previous Post

பரபரப்புக்கு மத்தியில் இன்று கூடுகிறது நாடாளுமன்றம்!!

Next Post

ஒரு நாள் நிதியமைச்சர் அலி சப்ரி!! – நேற்று பதவியேற்று, இன்று பதவி விலகல்!!

Next Post
ஒரு நாள் நிதியமைச்சர் அலி சப்ரி!! – நேற்று பதவியேற்று, இன்று பதவி விலகல்!!

ஒரு நாள் நிதியமைச்சர் அலி சப்ரி!! - நேற்று பதவியேற்று, இன்று பதவி விலகல்!!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.