Saturday, May 10, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

முற்றாக சர்வதேச நாணய நிதியத்தை புறக்கணிக்கும் நோக்கம் இல்லை – அரசாங்கம்

January 20, 2022
in இலங்கை, முக்கியச் செய்திகள்
முற்றாக சர்வதேச நாணய நிதியத்தை புறக்கணிக்கும் நோக்கம் இல்லை – அரசாங்கம்
0
SHARES
Share on FacebookShare on Twitter

முழுமையாக சர்வதேச நாணய நிதியத்தைபுறக்கணிக்கும் நோக்கம்
அரசாங்கத்திற்கு இல்லை.

சர்வதேச நாணய நிதியத்தை தேவைக்கு ஏற்ப நாடலாம் என்று அமைச்சரவை பேச்சாளர்
டலஸ் அழகப்பெரும கூறினார்.

டொலர் நெருக்கடிக்கு முடிவு காண்பதற்கு சர்வதேச நாணய நிதியத்தை அணுகுவது
தொடர்பில் அரசாங்கம் ஏதேனும் தீர்மானங்கள் எடுத்துள்ளதா என்று 19 ஆம்
திகதி புதன்கிழமை நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும்
ஊடகவியலாளர் சந்திப்பின் போது கேள்வியெழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் டலஸ் அழகப்பெரும மேற்கண்டவாறுகூறியுள்ளார்

Previous Post

தமிழ்க் கட்சிகளின் கடிதத்துக்கு அரசாங்கம் அதிரடி பதில் எம்முடன் பேசாமல் எங்குச் சென்று பேசினாலும் அதில் பலன் இல்லை

Next Post

The Three Major Ingredients Utilized in the Manufacture of Thai Bride

Next Post

The Three Major Ingredients Utilized in the Manufacture of Thai Bride

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.