Friday, May 9, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

மருந்துகள் இறக்குமதியில் நெருக்கடி!! – இரு வாரங்களில் எதிர்கொள்ளவுள்ள அபாயம்!!

March 9, 2022
in இலங்கை
மருந்துகள் இறக்குமதியில் நெருக்கடி!! – இரு வாரங்களில் எதிர்கொள்ளவுள்ள அபாயம்!!
0
SHARES
Share on FacebookShare on Twitter

எதிர்வரும் இரு வாரங்களில் அரச துறைகளில் மட்டுமன்றி தனியார் துறைகளிலும் அத்தியாவசிய மருந்துப் பொருள்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்று அரச ஔடதவியலாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த அந்தச் சங்கத்தின் தலைவர் அஜித் திலகரட்ண, தற்போது புற்றுநோய் மற்றும் சிறுநீரக நோய் என்பவற்றுக்கான மருந்துகளின் கையிருப்புக்கள் குறைந்துள்ளன என்று கூறினார்.

கடன் சான்றுப் பத்திர விடுவிப்பு திறைசேரியால் நிறுத்தப்பட்டுள்ளதால் மருந்து வகைகளை இறக்குமதி செய்ய முடியவில்லை என்று அவர் சுட்டிக்காட்டினார்.

அதேநேரம், இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ள டொலர் பற்றாக்குறைப் பிரச்சினையால் தனியார் துறையினராலும் மருந்துகள் இறக்குமதி செய்ய முடியாமல் போகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

எதிர்வரும் இரு வாரங்களில் நாடு அத்தியாவசிய மருந்துப் பொருள்களின் தட்டுப்பாட்டை எதிர்கொள்ள நேரிடலாம் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Tags: அத்தியாவசிய மருந்துகள்இறக்குமதிதட்டுப்பாடுமருந்துகள்
Previous Post

கிளிநொச்சி பொலிஸாரை தேடிவந்த அரியவகை ஆந்தை!!

Next Post

அரச நிறுவனங்களுக்கு விடுக்கப்பட்ட அவசர உத்தரவு!!

Next Post
அரச நிறுவனங்களுக்கு விடுக்கப்பட்ட அவசர உத்தரவு!!

அரச நிறுவனங்களுக்கு விடுக்கப்பட்ட அவசர உத்தரவு!!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.