Thamilaaram News

20 - March - 2023
Facebook Twitter Linkedin Instagram
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
Home இலங்கை

மக்கள் போராட்டத்தை ஒடுக்க இராணுவத்தினரை பயன்படுத்த இரகசியம் திட்டம்!!

April 18, 2022
in இலங்கை, முக்கியச் செய்திகள்
மக்கள் போராட்டத்தை ஒடுக்க இராணுவத்தினரை பயன்படுத்த இரகசியம் திட்டம்!!
0
SHARES
Share on FacebookShare on Twitter

அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் மேற்கொண்டுவரும் போராட்டங்களை அடக்குவதற்கு இராணுவத்தைப் பயன்படுத்தும் முயற்சிகளில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது என்று வெளியான தகவல்களை அடுத்து, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அது தொடர்பில் கரிசனை செலுத்தியுள்ளது.

கொழும்பு, காலி முகத் திடலில் சில தினங்களுக்கு முன்னர் பெரும் எண்ணிக்கையான பொலிஸ் வாகனங்கள் கொண்டுவரப்பட்டுப் பின்னர் அவை அகற்றப்பட்டிருந்த நிலையில், அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்த இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, பிரஜைகள் அமைதியாக ஒன்றுகூடுவதை சட்டவிரோத முறைமைகள் ஊடாக தடுக்க முயற்சிப்பது அடிப்படை உரிமை மீறல் என்று அரசாங்கத்துக்குச் சுட்டிக்காட்டியிருந்தது.

இராணுவத்தின் குழுவொன்றை போராட்டக்காரர்களைப் போன்று கொழும்பு, காலிமுகத் திடலுக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என்றும், அதன்பின்னணியில் பெரும் சதி உள்ளது என்றும் தகவல்கள் வெளியாகியிருந்தன.

கணேமுல்ல இராணுவ முகாமில் இராணுவ குழுவொன்றுக்கு போராட்ட களத்தில் பயன்படுத்தப்படும் ஆர்ப்பாட்ட கோஷங்களை கூறிப் பயிற்றுவிப்பதை வெளிப்படுத்தும் காணொலியொன்றும் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டிருந்தது.

அதையடுத்து நாட்டில் தற்போதுள்ள நிலைமையில் பொலிஸாரால் அழைக்கப்பட்டால் மாத்திரமே அவர்களுக்கான ஒத்துழைப்ழப வழங்குவதற்கு இராணுவம் நடவடிக்கை எடுக்கும் எனவும் மாறாக தற்போது பல்வேறு குழுக்களால் குறிப்பிடப்படுவதைப் போன்று எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மக்கள் மத்தியில் வன்முறையைத் தூண்டும் வகையில் இராணுவத்தினர் செயற்படவில்லை என்றும் இராணுவம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது.

இந்தநிலையில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உயர் மட்டக் குழுவொன்று கம்பஹா, கணேமுல்ல – கடவத்த வீதியில் அமைந்துள்ள இராணுவ முகாமுக்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Tags: இராணுவத்தினர்காலி முகத்திடல்கொழும்புசட்டவிரோத முறைகள்போராட்டம்மனித உரிமை மீறல்
Previous Post

‘சிஸ்டம் மாற்றத்தை’ செய்வதற்கு ஒரு வாய்ப்பு!! – புதிய அமைச்சர்களிடம் வேண்டிக்கொண்ட கோத்தாபய!!

Next Post

நாட்டின் பெறுமதியான சொத்துக்களை விற்கத் திட்டமிடும் அரசு!!

Next Post
நாட்டின் பெறுமதியான சொத்துக்களை விற்கத் திட்டமிடும் அரசு!!

நாட்டின் பெறுமதியான சொத்துக்களை விற்கத் திட்டமிடும் அரசு!!

Discussion about this post

  • Trending
  • Comments
  • Latest
கிளிநொச்சியில் நடந்த கோர விபத்து!! – இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!!

கிளிநொச்சியில் நடந்த கோர விபத்து!! – இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!!

March 6, 2022
துயர் பகிர்வு –  திரு. கந்தைய்யா  தவபாலசந்திரன்

துயர் பகிர்வு – திரு. கந்தைய்யா தவபாலசந்திரன்

November 17, 2022
கோயிலில் சங்கிலி அறுத்த கில்லாடிகள்!! – அந்தரங்க உறுப்பில் மறைத்து வைத்த நகைகள் மீட்பு!!

கோயிலில் சங்கிலி அறுத்த கில்லாடிகள்!! – அந்தரங்க உறுப்பில் மறைத்து வைத்த நகைகள் மீட்பு!!

March 1, 2022
வாகனத்தால் மோதிக் கொலை முயற்சி!! – கிளிநொச்சியில் ஒருவர் ஆபத்தான நிலையில்!!

வாகனத்தால் மோதிக் கொலை முயற்சி!! – கிளிநொச்சியில் ஒருவர் ஆபத்தான நிலையில்!!

March 26, 2022

திடீரென பற்றிய தீயினால் தும்பு தொழிற்சாலை எரிந்து நாசம்

ஜேர்மனியில் பெண்கள் மீது கொடூர தாக்குதல்! பொலிஸார் வெளியிட்ட தகவல்

அரசாங்கம் கூறுவது போல் இந்தாண்டு மாகாண சபை தேர்தலை நடத்த முடியாது – விமல் வீரவங்ச

கொரோனாவுக்கு மேலும் 34 பேர் பலி

இராணுவ ஹெலிகொப்டர் தலைகீழாக விழுந்து விபத்து!

இராணுவ ஹெலிகொப்டர் தலைகீழாக விழுந்து விபத்து!

March 20, 2023
3 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை!

3 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை!

March 20, 2023
அரை சொகுசு பேருந்து சேவைகள் முற்றாக இரத்து !

அரை சொகுசு பேருந்து சேவைகள் முற்றாக இரத்து !

March 20, 2023
மத்திய வங்கி வெளியிட்டுள்ள மகிழ்ச்சித் தகவல்!

மத்திய வங்கி வெளியிட்டுள்ள மகிழ்ச்சித் தகவல்!

March 20, 2023

Recent News

இராணுவ ஹெலிகொப்டர் தலைகீழாக விழுந்து விபத்து!

இராணுவ ஹெலிகொப்டர் தலைகீழாக விழுந்து விபத்து!

March 20, 2023
3 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை!

3 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை!

March 20, 2023
அரை சொகுசு பேருந்து சேவைகள் முற்றாக இரத்து !

அரை சொகுசு பேருந்து சேவைகள் முற்றாக இரத்து !

March 20, 2023
மத்திய வங்கி வெளியிட்டுள்ள மகிழ்ச்சித் தகவல்!

மத்திய வங்கி வெளியிட்டுள்ள மகிழ்ச்சித் தகவல்!

March 20, 2023
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.