Friday, May 9, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

புத்தளம் கடற்கரையில் மீட்கப்பட்ட பெருமளவு புகையிலை இலைகள்

August 26, 2023
in இலங்கை, முக்கியச் செய்திகள்
புத்தளம் கடற்கரையில் மீட்கப்பட்ட பெருமளவு புகையிலை இலைகள்
0
SHARES
Share on FacebookShare on Twitter

புத்தளம் – தில்லையடி பகுதியில் இன்று (26) காலை சிறிலங்கா கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது சுமார் 792 கிலோ கிராம் (ஈரமான எடை) புகையிலை இலைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

சட்டவிரோதமான முறையில் கடல் பகுதியினூடாக கொண்டுவரப்பட்டு கடற்கரையில் வைக்கப்பட்டிருந்த 23 பொதிகளிலிருந்து இவ் இலைகள் மீட்கப்பட்டன.

இலங்கை கடற்பரப்பில் இடம்பெறும் சட்டவிரோத செயற்பாடுகளைத் தடுக்கும் நோக்ககில் கடற்படையினர் வழமையாக தேடுதல் நடவடிக்கையினை மேற்கொள்கின்றனர்.

இதேவேளை சுமார் ஒரு இலட்சம் கிலோ கிராம் (ஈரமான எடை) புகையிலை இலைகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்படும் வரை கடற்படையின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags: #Colombo#PuttalamSea#tamilnews#Thamilaaram#ThamilaaramNewssrilanka
Previous Post

புலிகளின் தலைவரின் மகிமையைக் கொச்சைப்படுத்தாதீர்கள்

Next Post

பாடசாலை வராத மாணவர்களின் பெற்றோருக்கு சிறை தண்டனை

Next Post
பாடசாலை வராத மாணவர்களின் பெற்றோருக்கு சிறை தண்டனை

பாடசாலை வராத மாணவர்களின் பெற்றோருக்கு சிறை தண்டனை

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.