யாழ்ப்பாணம், அரியாலை கிழக்கில் உள்ள பூம்புகார் கடலில் நண்பர்களுடன் நீராடிய ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம், கொக்குவிலைச் சேர்ந்த ஞா.ஜெயமதன் என்பவரே உயிரிந்தவராவார்.
இவர் பிரான்ஸில் வசித்து வரும் நிலையில், விடுமுறைக்காக யாழ்ப்பாணம் வந்திருந்தபோதே இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
Discussion about this post