Friday, May 9, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home முக்கியச் செய்திகள்

பிரதமருக்கும் இலங்கைக்கான வெளிநாட்டு தூதரகங்களின் பிரதிநிதிகளுக்கும் இடையே சந்திப்பு

January 26, 2022
in முக்கியச் செய்திகள்
பிரதமருக்கும் இலங்கைக்கான வெளிநாட்டு தூதரகங்களின் பிரதிநிதிகளுக்கும் இடையே சந்திப்பு
0
SHARES
Share on FacebookShare on Twitter

பிரதமருக்கும் இலங்கைக்கான வெளிநாட்டு தூதரகங்களின் பிரதிநிதிகளுக்கும் 
இடையிலான பேச்சுவார்த்தையொன்று  நேற்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் அலரி
மாளிகையில் இடம்பெற்றது.

பிரதமருக்கும் தூதரக பிரதிநிதிகளுக்கும் இராஜதந்திர உறவுகள் தொடர்பில் 
இடையே சுமூகமான கலந்துரையாடல் நடைபெற்றது.

இச் சந்திப்பில் பிரதமரின் செயலாளர்  அனுர திசாநாயக்க, வெளிவிவகார
அமைச்சின் செயலாளர் அட்மிரல் (ஓய்வுபெற்ற) ஜயனாத் கொலம்பகே, பிரதமர்
அலுவலக பணிக்குழாம் பிரதானி  யோஷித ராஜபக்ஷ மற்றும் இலங்கைக்கான
வெளிநாட்டு தூதரகங்களின் பிரதிநிதிகள் பலரும் பங்குபற்றியிருந்தனர்

Previous Post

இலங்கை மின்சார சபையின் தலைவர் நெருக்கடிக்கு மத்தியில் இராஜினாமா

Next Post

அமைச்சர் பந்துல குணவர்தன பாகிஸ்தான் பிரதமரை சந்தித்தார்

Next Post
அமைச்சர் பந்துல குணவர்தன பாகிஸ்தான் பிரதமரை சந்தித்தார்

அமைச்சர் பந்துல குணவர்தன பாகிஸ்தான் பிரதமரை சந்தித்தார்

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.