Friday, May 9, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

பதவி விலகமாட்டார் கோத்தாபய!! – நாடாளுமன்றில் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ திமிர் பேச்சு!!

April 6, 2022
in இலங்கை
பதவி விலகமாட்டார் கோத்தாபய!! – நாடாளுமன்றில் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ திமிர் பேச்சு!!
0
SHARES
Share on FacebookShare on Twitter

ஜனாதிபதி பதவியில் இருந்து எந்தச் சூழ்நிலையிலும் கோத்தாபய ராஜபக்ச விலக மாட்டார் என்று நாடாளுமன்றத்தில் ஆளும் தரப்பு இன்று அறிவித்துள்ளது.

இன்று முற்பகல் 10 மணி முதல் நாடாளுமன்ற அமர்வு நடைபெற்று வரும் நிலையில், ஆளும் கட்சியின் பிரதம கொரடாவான அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

இலங்கையில் 6.9 மில்லியன் மக்கள் கோத்தாபய ராஜபக்சவுக்கு வாக்களித்துள்ளனர் என்று தெரிவித்துள்ள ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, பொறுப்புணர்வுள்ள அரசாங்கம் என்ற அடிப்படையில் ஜனாதிபதி எந்தச் சூழ்நிலையிலும் பதவி விலக மாட்டார் என்று கூறினார்.

அதேநேரம், நாடு முழுவதும் கோத்தாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்து மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இன்றும் நாட்டின் பல இடங்களில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

மக்கள் எதிர்ப்பை அடுத்து அமைச்சரவை அமைச்சர்கள் அனைவரும் தங்கள் பதவி விலகல் கடிதங்களை பிரதமர் மஹிந்த ராஜபக்சவிடம் கையளித்துள்ளனர்.

ஆயினும் பிரதமராகப் பதவி வகிக்கும் மஹிந்த ராஜபக்சவும், அவரது சகோதரரான ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவும் பதவிகளை இறுகப் பிடித்தவண்ணம் உள்ளனர்.

Tags: ஆளும் தரப்புகோத்தாபயநாடாளுமன்றில்ஜனாதிபதிஜோன்ஸ்டன் பெர்ணான்டோ
Previous Post

ஜனாதிபதியை பதவி விலகுமாறு கேட்க முடியாது!! – சபாநாயகர் தெரிவிப்பு!!

Next Post

கௌரவமாக விலகட்டும் ராஜபக்சக்கள், ஹர்ஷ டீ சில்வாவை ஜனாதிபதியாக்குவோம்!! – ஹரீன் பெர்ணான்டோ வலியுறுத்து!!

Next Post
கௌரவமாக விலகட்டும் ராஜபக்சக்கள், ஹர்ஷ டீ சில்வாவை ஜனாதிபதியாக்குவோம்!! – ஹரீன் பெர்ணான்டோ வலியுறுத்து!!

கௌரவமாக விலகட்டும் ராஜபக்சக்கள், ஹர்ஷ டீ சில்வாவை ஜனாதிபதியாக்குவோம்!! - ஹரீன் பெர்ணான்டோ வலியுறுத்து!!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.