Friday, May 9, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

பதவியை விட்டு விலகிறாரா கோத்தாபய? – மக்களின் கொதிநிலையால் தீவிர ஆலோசனை!!

May 11, 2022
in இலங்கை
கோட்டாபய தலைமையில் சர்வகட்சி மாநாடு!!
0
SHARES
Share on FacebookShare on Twitter

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச பதவில் இருந்து விலகுவது தொடர்பாகத் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர் என்று அவரது நெருக்கமான வட்டாரங்களை மேற்கோள் காட்டிச் செய்திகள் வெளியாகியுள்ளன.

மஹிந்த ராஜபக்சவின் ஆதரவாளர்களின் வன்முறையை அடுத்து, ராஜபக்சக்கள் மீதான மக்களின் கோபம் பலமடங்கு அதிகரித்துள்ளது.

மஹிந்த ராஜபக்சவின் பூர்வீக இல்லம் முதல் ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரது வீடுகள் மக்களால் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளன. மஹிந்த ராஜபக்சவின மகனான யோசித்த ராஜபக்சவுக்குச் சொந்தமான ஆடம்பர விடுதி ஒன்றும் தீயிடப்பட்டுள்ளது.

ராஜபக்சக்கள் மீதான மக்களின் கோபம் கொழுந்து விட்டு எரியும் நிலையில், தொடர்ந்தும் பதவியில் நீடிப்பது ஏற்புடையதாக இருக்காது என்று கோத்தாபய ராஜபக்ச சிந்திக்கின்றார் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்களை மேற்கோள்காட்டி கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ராஜபக்சக்களின் அரசியல் எதிர்காலம் ஏறக்குறைய அஸ்தமன நிலைமையை எட்டியுள்ள நிலையில், ராஜபக்சக்களில் பெரும்பாலானானோர் வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்லும் மனநிலையில் உள்ளனர என்றும் கூறப்படுகின்றது.

Tags: இலங்கைகொதிநிலைகோத்தாபயபதவி விலகல்மக்கள்ஜனாதிபதி
Previous Post

நிலைகுலையும் இலங்கையின் மருத்துவ கட்டமைப்பு!! – விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை!

Next Post

சி.ஐ.டி. விசாரணைக்குள் மஹிந்த பாதுகாப்புப் பிரதானி!! – சிக்குகின்றாரா மஹிந்த ராஜபக்ச?

Next Post
மஹிந்த ராஜபக்சவைக் கைது செய்யுமாறு வலியுறுத்து – பொலிஸ் மா அதிபருக்கு கொடுக்கப்படும் அழுத்தம்!

சி.ஐ.டி. விசாரணைக்குள் மஹிந்த பாதுகாப்புப் பிரதானி!! - சிக்குகின்றாரா மஹிந்த ராஜபக்ச?

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.