Thamilaaram News

27 - September - 2023
Facebook Twitter Linkedin Instagram
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
Home இலங்கை

பணிப்புறக்கணிப்புக்கு தடை விதித்தது நீதிமன்று!!

June 10, 2022
in இலங்கை
அலரி மாளிகை போராட்டம்!!- உடமைகளை அகற்ற நீதிமன்று உத்தரவு!!
0
SHARES
Share on FacebookShare on Twitter

மின்சாரப் பொறியியலாளர் சங்க தலைவர் அனில் ரஞ்சித் இந்துவர, மற்றும் சங்கத்தின் ஏனைய உறுப்பினர்கள் எதிர்வரும் 14 நாள்களுக்கு பணிப்புறக்கணிப்பில் ஈடுபட நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

மின்சாரச் சட்டத்தில் கொண்டுவரப்படவுள்ள புதிய திருத்தங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இலங்கை மின்சாரசபை பொறியியலாளர்கள் சங்கம் உள்ளிட்ட சில தொழிற்சங்கங்களால் நேற்றுமுன்தினம் நள்ளிரவு ஆரம்பிக்கப்பட்டவிருந்த பணிப்புறக்கணிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதியுடன் நடத்தப்பட்ட பேச்சுக்களை அடுத்தே போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது என்று கூறப்படுகின்றது.

இந்தநிலையில், பொதுமக்களுக்கு ஏற்படும் இடையூறுகளைக் கருத்திற் கொண்டும், மின் விநியோகத்தை தொடர்ந்து வழங்க வேண்டியதன் அவசியத்தைக் கருத்திற் கொண்டும் நீதிமன்றம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதற்கு நேற்றுத் தடை விதித்துள்ளது.

Tags: இலங்கைதடைநீதிமன்றுபணிப் புறக்கணிப்புமின்சாரப் பொறியியலாளர் சங்க தலைவர்
Previous Post

சரணடைந்த ஜோன்ஸ்டனுக்கு பிணை வழங்கியது மன்று!

Next Post

’21’க்கு உடன்பட முடியாது அதனாலேயே பதவி விலகல்!- பஸில் ராஜபக்ச தெரிவிப்பு!

Next Post
மொட்டுக் கட்சியை உரிமைகோர முடியாது பஸில்!! – கிளம்பியது எதிர்ப்பு!!

'21'க்கு உடன்பட முடியாது அதனாலேயே பதவி விலகல்!- பஸில் ராஜபக்ச தெரிவிப்பு!

Discussion about this post

  • Trending
  • Comments
  • Latest
கிளிநொச்சியில் நடந்த கோர விபத்து!! – இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!!

கிளிநொச்சியில் நடந்த கோர விபத்து!! – இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!!

March 6, 2022
துயர் பகிர்வு –  திரு. கந்தைய்யா  தவபாலசந்திரன்

துயர் பகிர்வு – திரு. கந்தைய்யா தவபாலசந்திரன்

November 17, 2022
கோயிலில் சங்கிலி அறுத்த கில்லாடிகள்!! – அந்தரங்க உறுப்பில் மறைத்து வைத்த நகைகள் மீட்பு!!

கோயிலில் சங்கிலி அறுத்த கில்லாடிகள்!! – அந்தரங்க உறுப்பில் மறைத்து வைத்த நகைகள் மீட்பு!!

March 1, 2022
வாகனத்தால் மோதிக் கொலை முயற்சி!! – கிளிநொச்சியில் ஒருவர் ஆபத்தான நிலையில்!!

வாகனத்தால் மோதிக் கொலை முயற்சி!! – கிளிநொச்சியில் ஒருவர் ஆபத்தான நிலையில்!!

March 26, 2022

திடீரென பற்றிய தீயினால் தும்பு தொழிற்சாலை எரிந்து நாசம்

ஜேர்மனியில் பெண்கள் மீது கொடூர தாக்குதல்! பொலிஸார் வெளியிட்ட தகவல்

அரசாங்கம் கூறுவது போல் இந்தாண்டு மாகாண சபை தேர்தலை நடத்த முடியாது – விமல் வீரவங்ச

கொரோனாவுக்கு மேலும் 34 பேர் பலி

மலையகக் குயில் அசானியை தூக்கி சுற்றிய அர்ச்சனா

மலையகக் குயில் அசானியை தூக்கி சுற்றிய அர்ச்சனா

September 27, 2023
கிளிநொச்சியில் பெற்றோல் குண்டு வீச்சு

கிளிநொச்சியில் பெற்றோல் குண்டு வீச்சு

September 27, 2023
சீன கப்பல் தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்

சீன கப்பல் தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்

September 27, 2023
சிவகார்த்திகேயன் பட வசூலை முறியடித்த மார்க் ஆண்டனி

சிவகார்த்திகேயன் பட வசூலை முறியடித்த மார்க் ஆண்டனி

September 27, 2023

Recent News

மலையகக் குயில் அசானியை தூக்கி சுற்றிய அர்ச்சனா

மலையகக் குயில் அசானியை தூக்கி சுற்றிய அர்ச்சனா

September 27, 2023
கிளிநொச்சியில் பெற்றோல் குண்டு வீச்சு

கிளிநொச்சியில் பெற்றோல் குண்டு வீச்சு

September 27, 2023
சீன கப்பல் தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்

சீன கப்பல் தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்

September 27, 2023
சிவகார்த்திகேயன் பட வசூலை முறியடித்த மார்க் ஆண்டனி

சிவகார்த்திகேயன் பட வசூலை முறியடித்த மார்க் ஆண்டனி

September 27, 2023
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.