Sunday, May 11, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home சினிமா

படுத்த படுக்கையாக இருக்கும் சமந்தா! ஆறுதல் சொல்ல வந்தது யார் தெரியுமா?

January 14, 2023
in சினிமா, முக்கியச் செய்திகள்
படுத்த படுக்கையாக இருக்கும் சமந்தா! ஆறுதல் சொல்ல வந்தது யார் தெரியுமா?
0
SHARES
Share on FacebookShare on Twitter

நடிகை சமந்தா சினிமாவில் படுபிஸியாக இருந்த நேரத்தில் திடீரென மயோசிட்டிஸ் என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டார். அதனால் தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் அவரது உடல் பாதிக்கப்பட்டு இருக்கிறது.

இந்த நிலையிலும் சமந்தா அவரது படத்தின் பணிகளையும் இடையிடையே செய்து வருகிறார். அவர் நடித்து இருக்கும் சாகுந்தலம் படத்தின் விழாவில் கலந்து கொண்ட அவர் மேடையில் கண்ணீர் விட்டது ரசிகர்களையும் கலங்கவைத்துவிட்டது.

தற்போது சமந்தா அவரது வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். அவர் சோஃபா மீது படுத்த படுக்கையாக இருக்கும் நிலையில் அவரது செல்ல நாய் அருகில் அவரை தட்டி கொடுத்திருக்கிறது.

“Don’t worry mommy.. I got your back” என நாய் சொல்வது போல அந்த போட்டோவை பகிர்ந்து இருக்கிறார் சமந்தா.

நடிகை சமந்தா சினிமாவில் படுபிஸியாக இருந்த நேரத்தில் திடீரென மயோசிட்டிஸ் என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டார். அதனால் தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் அவரது உடல் பாதிக்கப்பட்டு இருக்கிறது.

இந்த நிலையிலும் சமந்தா அவரது படத்தின் பணிகளையும் இடையிடையே செய்து வருகிறார். அவர் நடித்து இருக்கும் சாகுந்தலம் படத்தின் விழாவில் கலந்து கொண்ட அவர் மேடையில் கண்ணீர் விட்டது ரசிகர்களையும் கலங்கவைத்துவிட்டது.

வீட்டில் படுத்த படுக்கையாக இருக்கும் சமந்தா! ஆறுதல் சொல்ல வந்தது யார்னு பாருங்க | Dont Worry Mommy Samantha Pic With Dog

ஆறுதல்..
தற்போது சமந்தா அவரது வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். அவர் சோஃபா மீது படுத்த படுக்கையாக இருக்கும் நிலையில் அவரது செல்ல நாய் அருகில் அவரை தட்டி கொடுத்திருக்கிறது.

“Don’t worry mommy.. I got your back” என நாய் சொல்வது போல அந்த போட்டோவை பகிர்ந்து இருக்கிறார் சமந்தா.

 

View this post on Instagram

 

A post shared by Samantha (@samantharuthprabhuoffl)

Tags: #Cinema#Cinemanews#Samantha#Thamilaaram#ThamilaaramNews
Previous Post

ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் மீது கத்திக்குத்து தாக்குதல்!

Next Post

கனடாவில் 6 பேரின் உயிர்களை காவு கொண்டதாக கட்டுமான நிறுவனம் மீது வழக்கு

Next Post
கனடாவில் 6 பேரின் உயிர்களை காவு கொண்டதாக கட்டுமான நிறுவனம் மீது வழக்கு

கனடாவில் 6 பேரின் உயிர்களை காவு கொண்டதாக கட்டுமான நிறுவனம் மீது வழக்கு

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.