Tuesday, May 13, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

நேர்மையானவர்களிடம் பொறுப்பை கொடுங்கள்!- வலியுறுத்துகிறார் சம்பிக்க!

March 28, 2022
in இலங்கை, முக்கியச் செய்திகள்
நேர்மையானவர்களிடம் பொறுப்பை கொடுங்கள்!- வலியுறுத்துகிறார் சம்பிக்க!
0
SHARES
Share on FacebookShare on Twitter

இலங்கை மின்சார சபை, மத்திய வங்கி, நிதியமைச்சு போன்றவற்றை நேர்மையான திறமையானவர்களிடம் ஒப்படைக்கவேண்டும் என்றும் நாட்டைக் காபந்து அரசாங்கமொன்று நிர்வகிக்க வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தால் தனது கடமைகளை உரிய முறையில் நிறைவேற்ற முடியாது என்பது வெளிப்படையாகத் தெரிகின்றது. டீசல் விலைகள் மூன்று மடங்கு அதிகரித்துள்ளன.

இலங்கை மின்சார சபையின் நிர்வாகம் பயனற்றதாக மாறியுள்ளது. ஏப்ரல் மாதமளவில் இலங்கையின் மின்சார கட்டமைப்பு முறை முற்றாகச் செயல் இழக்கலாம்.

இலங்கை மின்சார சபை, மத்திய வங்கி, நிதியமைச்சு போன்றவற்றை நேர்மையான – திறமையானவர்களிடம் ஒப்படைக்கவேண்டும் என்றார்.

Tags: இலங்கைசம்பிக்க ரணவக்கடீசல் விலைமத்திய வங்கிமின்சார சபை
Previous Post

நிவாரணங்கள் வழங்கும் செயற்றிட்டம் விரைவில்!- மஹிந்த கூறுகின்றார்!

Next Post

About Peruvian Wife

Next Post

About Peruvian Wife

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.