Friday, May 9, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

நிபந்தனை விதிக்கும் சஜித் – கோதாவில் இறங்கிய அநுர! – சூடுபிடிக்கும் கொழும்பு அரசியல் களம்!!

May 11, 2022
in இலங்கை
மொட்டு ஆட்சியைக் கவிழ்க்க சஜித் இரு முனை தாக்குதல் – நாளை பதவி துறக்கிறார் மஹிந்த!!
0
SHARES
Share on FacebookShare on Twitter

கோத்தாபய ராஜபக்ச ஜனாதிபதி பதவியில் இருந்து விலகினால் மட்டுமே பிரதமர் பதவியை ஏற்கத் தயார் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

மக்களின் குரல்களை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச செவிமடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அதேவேளை, ஏனைய கட்சிகள் இணங்கினால் 6 மாதங்களுக்கு இடைக்கா அரசாங்கம் அமைக்க மக்கள் விடுதலை முன்னணி தயார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

குறைந்தது ஆறு மாதங்களுக்கு இடைக்கால அரசைப் பொறுப்பேற்க மக்கள் விடுதலை முன்னணி தயாராக உள்ளது என்றும், அதன்பின்னர் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமராகப் பதவி வகித்த மஹிந்த ராஜபக்ச பதவியில் இருந்து விலகிய பின்னர் புதிய அரசாங்கத்தை அமைப்பது தொடர்பாக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச பல தரப்புகளுடன் பேச்சு நடத்தி வரும் நிலையில் இந்த அறிவிப்புக்கள் வெளியாகியுள்ளன.

Tags: அநுரகுமார திசாநாயக்கஅரசியல்இலங்கைகொழும்புசஜித் பிரேமதாச
Previous Post

சி.ஐ.டி. விசாரணைக்குள் மஹிந்த பாதுகாப்புப் பிரதானி!! – சிக்குகின்றாரா மஹிந்த ராஜபக்ச?

Next Post

ஊரடங்கு தொடர்பில் சற்றுமுன் வெளியான அறிவிப்பு!!

Next Post
ஊரடங்கு தொடர்பில் சற்றுமுன் வெளியான அறிவிப்பு!!

ஊரடங்கு தொடர்பில் சற்றுமுன் வெளியான அறிவிப்பு!!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.