Tuesday, May 13, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

நாய் கடிக்கு இலக்கானவர் உயிரிழப்பு!!- யாழில் சம்பவம்!!

April 15, 2022
in இலங்கை
நாய் கடிக்கு இலக்கானவர் உயிரிழப்பு!!- யாழில் சம்பவம்!!
0
SHARES
Share on FacebookShare on Twitter

தெரு நாய்கள் மற்றும் பூனையின் நகக் கீறல்களுக்கு ஆளான குடும்பத் தலைவர் நீர் வெறுப்பு நோய்க்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம், கடற்கரை வீதியைச் சேர்ந்த அந்தோனி சூசைநாதன் என்ற 35 வயதுக் குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார்.

இவர் விலங்கு விசர் நோய்த் தடுப்பூசி பெற்றுக்கொள்ளாததால் நீர் வெறுப்பு நோய்க்கு இலக்காகி உயிரிழந்துள்ளார் என்று சட்ட மருத்துவ அதிகாரி விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.

3 மாதங்களுக்கு முன்னர் தெரு நாய் கடிக்கு இலக்கான சூசைநாதன், அதற்குச் சிகிச்சை பெறத் தவறியிருந்தார். அதன்பின்னர் இரு மாதங்களுக்கு முன்னர் பூனையும் அவரை நகங்களால் கீறியுள்ளது.

பருத்தித்துறையில் உள்ள சகோதரி வீட்டில் தங்கியிருந்தபோது அவருக்கு நேற்று இரவு நடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதையடுத்து அவர் பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அங்கிருந்து அவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். எனினும் அவர் இன்று அதிகாலை அவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார்.

இறப்பு விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேமகுமார் மேற்கொண்டார்.

Tags: உயிரிழப்புகுடும்பத் தலைவர்சிகிச்சை பயனின்றிநீர் வெறுப்பு நோய்யாழ்ப்பாணம்
Previous Post

திடீரென மட்டுப்படுத்தப்பட்ட எரிபொருள் விநியோகம்!! – பெற்றோலிக் கூட்டுத்தாபனத்தின் அறிவிப்பு!

Next Post

Changing Your Thai Wife

Next Post

Changing Your Thai Wife

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.