Friday, May 9, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

நாட்டில் டீசல் தட்டுப்பாடு இன்னும் சில தினங்கள் நீடிக்கும்!! – பெற்றோலியக் கூட்டுத்தாபனம் கைவிரிப்பு!

March 31, 2022
in இலங்கை, முக்கியச் செய்திகள்
நாட்டில் டீசல் தட்டுப்பாடு இன்னும் சில தினங்கள் நீடிக்கும்!! – பெற்றோலியக் கூட்டுத்தாபனம் கைவிரிப்பு!
0
SHARES
Share on FacebookShare on Twitter

எதிர்வரும் சில நாள்களுக்கு டீசல் தேவையைப் பூர்த்தி செய்ய இயலாது என்று இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தானம் கைவிரித்துள்ளது.

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் வரிசையில் நிற்பதில் பயனில்லை என்று இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமி வீரசிங்க தெரிவித்தார்.

இந்தியக் கடன் திட்டத்தின் கீழ் இலங்கைக்குக் கிடைத்த எரிபொருள் மூலம் ஏப்ரல் மாதத்துக்கான பெற்றோல் மற்றும் டீசலையே பெற்றுக்கொள்ள முடியும் என்று அவர் கூறினார்.

உலக சந்தையில் தற்போதுள்ள உயர் விலையில் தொடர்ந்து எரிபொருள் விற்பனை செய்தால், இந்த ஆண்டு எரிபொருள் கொள்வனவுக்காக 5 பில்லியன் டொலர் தேவை என்று சுமித் வீரசிங்க குறிப்பிட்டார்.

அதேவேளை, 37 ஆயிரத்து 500 மெற்றிக்தொன் டீசலுடன் கடந்த மூன்று நாள்களாகக் காத்திருக்கின்றது.

இந்தக் கப்பலுக்கான டொலர் செலுத்தப்படும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்று இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபன வட்டாரங்கள் தெரிவித்தன.

Tags: இலங்கைஎரிபொருள்டீசல் தட்டுப்பாடுபெற்றோலியக் கூட்டுத்தாபனம்
Previous Post

கோவளம் கடற்கரையில் சிக்கிய 66 கிலோ கேரளக் கஞ்சா!! – இளைஞர்கள் மூவர் கைது!!

Next Post

ஜனாதிபதியின் இல்லத்தை முற்றுகையிட்ட மக்கள்!- இன்றிரவு பெரும் பதற்றம்!

Next Post
ஜனாதிபதியின் இல்லத்தை முற்றுகையிட்ட மக்கள்!- இன்றிரவு பெரும் பதற்றம்!

ஜனாதிபதியின் இல்லத்தை முற்றுகையிட்ட மக்கள்!- இன்றிரவு பெரும் பதற்றம்!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.