Friday, May 9, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

நாட்டின் கடன் தொகையை அதிகரித்த கோத்தாபய! – வெளியானது அறிக்கை!

May 1, 2022
in இலங்கை
நாட்டின் கடன் தொகையை அதிகரித்த கோத்தாபய! – வெளியானது அறிக்கை!
0
SHARES
Share on FacebookShare on Twitter

கோத்தாபய ராஜபக்ச ஜனாதிபதியாக பதவிக்கு வந்த பின்னர் 2020 மற்றும் 2021 ஆகிய இரண்டு வருடங்களில் செலுத்த வேண்டிய கடன் தொகையானது 5 ஆயிரத்து 252 ட்ரில்லியன் ரூபா என்ற அளவில் கணிசமாக அதிகரித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள ஆண்டறிக்கையின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

2019ஆம் ஆண்டின் இறுதியில் செலுத்த வேண்டிய கடன் தொகையானது 14 ஆயிரத்து 155 ட்ரில்லியன் ரூபாவாக இருந்ததுடன் அது 2021 ஆம் ஆண்டில் 19 ஆயிரத்து 407 ட்ரில்லியன் ரூபாவாக அதிகரித்தது.

2019 ஆம் ஆண்டின் இறுதியில் அரசின் மொத்த கடன் தொகையானது மொத்த தேசிய வருமானத்தில் 94.4 சத வீதமாக இருந்தது. அந்த தொகையானது 2021 ஆம் ஆண்டின் இறுதியில் 115.5 வீதமாக அதிகரித்துள்ளது.

Tags: அறிக்கைஇலங்கை மத்திய வங்கிகோத்தாபயதேசிய வருமானம்மொத்த கடன்
Previous Post

60 வகையான மருந்துகளின் விலைகள் 40 வீதத்தால் அதிகரிப்பு!

Next Post

நாளை பதவி விலகுகின்றார் மஹிந்த? – பலமுனை நெருக்கடிகளால் எடுக்கப்பட்ட முடிவு!

Next Post
நாளை பதவி விலகுகின்றார் மஹிந்த? – பலமுனை நெருக்கடிகளால் எடுக்கப்பட்ட முடிவு!

நாளை பதவி விலகுகின்றார் மஹிந்த? - பலமுனை நெருக்கடிகளால் எடுக்கப்பட்ட முடிவு!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.