Friday, May 9, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

துமிந்தவின் பொதுமன்னிப்பை இடைநிறுத்தியது நீதிமன்று!!- உடன் கைது செய்யவும் உத்தரவு!

June 1, 2022
in இலங்கை
துமிந்தவின் பொதுமன்னிப்பை இடைநிறுத்தியது நீதிமன்று!!- உடன் கைது செய்யவும் உத்தரவு!
0
SHARES
Share on FacebookShare on Twitter

ராஜபக்சக்களின் நெருங்கிய சகாவும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவால் வழங்கப்பட்ட பொதுமன்னிப்பை இடைநிறுத்தி உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திர உட்பட 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் துமிந்த சில்வாவுக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. ஜனாதிபதியாகக் கோத்தாபய ராஜபக்ச பதவியேற்ற பின்னர் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி துமிந்த சில்வாவுக்குப் பொதுமன்னிப்பு வழங்கியிருந்தார்.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவால் வெளியிடப்பட்ட உத்தரவை வலுவிழக்கச் செய்ய வேண்டும் என்று கோரி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர மற்றும் அவரது தயார் உயர்நீதிமன்றில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 21ஆம் திகதி மேன்முறையீடு செய்திருந்திருந்தனர்.

அந்த மனுவை ஆராய்ந்த உயர்நீதிமன்றம் துமிந்த சில்வாவுக்கான பொதுமன்னிப்பை இடைநிறுத்தி உத்தரவு பிறப்பித்துள்ளதுடன், துமிந்த சில்வாவைக் கைது செய்ய குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு உத்தரவிட்டுள்ளது.

Tags: இடைநிறுத்தம்இலங்கைஉயர் நீதிமன்றம்துமிந்த சில்வாபொதுமன்னிப்பு
Previous Post

முதியவரிடம் இருந்து பாணைப் பறித்துத் தப்பியோடிய இளைஞர்கள்! – யாழில் அதிர்ச்சிச் சம்பவம்!

Next Post

விக்கும் லியனகே இராணுவத் தளபதி!!

Next Post
விக்கும் லியனகே இராணுவத் தளபதி!!

விக்கும் லியனகே இராணுவத் தளபதி!!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.