Friday, May 9, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

திலினியுடன் தொடர்பு! – தேரர்கள் உட்படப் பல பிரபலங்களுக்கு ஆபத்து!

November 2, 2022
in இலங்கை, முக்கியச் செய்திகள்
திலினியுடன் தொடர்பு! – தேரர்கள் உட்படப் பல பிரபலங்களுக்கு ஆபத்து!
0
SHARES
Share on FacebookShare on Twitter

பெரும் நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் திலினி பிரியமாலினி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவருடன் தொடர்புடையவர்கள் பற்றிய தகவல்கள் நாளுக்கு நாள் வெளியாகிய வண்ணமுள்ளன. நாட்டின் முக்கிய பிரபலங்கள் திலினியுடன் அந்தரங்கத் தொடர்புகளைப் பேணியுள்ளனர் என்று கூறப்படுகின்றது.

திலினி பிரியமாலினியுடன் தொடர்புகளைப் பேணிய குற்றச்சாட்டில் பொரள்ள சிறிசுமன தேரர் குற்றப் புலானாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதேநேரம் இலங்கையின் பிரபல செல்வந்தர்கள் திலினியுடன் தொடர்புகளைப் பேணியமை விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.

அவர்களிடம் விசாரணைகளை முன்னெடுக்கும் நடவடிக்கைகளைக் குற்றப் புலனாய்வுப் பிரிவு ஆரம்பித்துள்ளது. இந்த விசாரணைகளைத் தொடர்ந்து பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என்று பொலிஸ் உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திகோ குறூப் ப்ரைவட் லிமிடட் நிறுவனத்தின் உரிமையாளர் எனக் கூறப்படும் திலினி பிரியமாலி கோடிக்கணக்கான பணத்தை மோசடி செய்துள்ளார் என்று குற்றஞ்சாட்டப்படுகின்றது.

இவர் தற்போது கைது செய்யப்பட்டு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகின்றார்.

Tags: அந்தரங்கத் தொடர்புஆபத்துஇலங்கைகைதுதிலினி பிரியமாலினிநிதி மோசடிபிரபலங்கள்
Previous Post

அரசாங்கத்துக்கு எதிராக பெரும் எதிர்ப்புப் பேரணி – கொழும்பில் பதற்றம்!

Next Post

இலங்கையில் உடலுறவின்போது ஏற்படும் மரணங்கள் – அதிர்ச்சிப் பின்னணி!

Next Post
இலங்கையில் உடலுறவின்போது ஏற்படும் மரணங்கள் – அதிர்ச்சிப் பின்னணி!

இலங்கையில் உடலுறவின்போது ஏற்படும் மரணங்கள் - அதிர்ச்சிப் பின்னணி!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.