Friday, May 9, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

திடீரெனப் பதவி விலகிய லிட்ரோ நிறுவனத் தலைவர்!! – ஜனாதிபதிக்கு எழுதியுள்ள காட்டமான கடிதம்!!

April 15, 2022
in இலங்கை, முக்கியச் செய்திகள்
திடீரெனப் பதவி விலகிய லிட்ரோ நிறுவனத் தலைவர்!! – ஜனாதிபதிக்கு எழுதியுள்ள காட்டமான கடிதம்!!
0
SHARES
Share on FacebookShare on Twitter

லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து தெஸார ஜெயசிங்க பதவி விலகியுள்ளார். அவர் தனது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவுக்கு அனுப்பியுள்ளார்.

தனது கடமைகளை நிறைவேற்றுவதற்கு ஜனாதிபதி உரிய ஆதரவை வழங்கியபோதும், உரிய அமைச்சரோ, நிதித்துறை அதிகாரிகளோ உரிய ஆதரவை வழங்கவில்லை என்று அவர் தனது பதவி விலகல் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்தில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் பிரச்சினைகளுக்குத் தீர்வைக் காண்பதற்கு உதவாமல், மாறாகப் பிழையான அறிக்கைகளை வெளியிட்டனர் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தக் குறுகிய இலாபமீட்டும் அரசியல் கலாசாரம் லிட்ரோ நிறுவனத்தில் மட்டுமல்ல, அனைத்து அரசாங்க நிறுவனங்களிலும் காணப்படுகின்றது என்று தெரிவித்துள்ள அவர், இந்தச் சூழலில் தன்னால் தொடர்ந்தும் பணியாற்ற முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Tags: கோத்தாபய ராஜபக்சதெஸார ஜெயசிங்கலிட்ரோ எரிவாயு நிறுவனம்ஜனாதிபதி
Previous Post

இலங்கையில் சுகாதார நிலைமை நெருக்கடியில்!! – நன்கொடையாக மருந்துகள் கோரும் மருத்துவக் கல்லூரி!!

Next Post

போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த பொலிஸ் உத்தியோகத்தருக்குப் பிணை!! – நீதிமன்றில் குவித்த சட்டத்தரணிகள்!

Next Post
போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த பொலிஸ் உத்தியோகத்தருக்குப் பிணை!! – நீதிமன்றில் குவித்த சட்டத்தரணிகள்!

போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த பொலிஸ் உத்தியோகத்தருக்குப் பிணை!! - நீதிமன்றில் குவித்த சட்டத்தரணிகள்!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.