Sunday, May 11, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home முக்கியச் செய்திகள்

தாயும், 7 மாதக் குழந்தையும் யாழில் சடலமாக மீட்பு! – சந்தேகத்தில் கணவன் கைது!

November 12, 2022
in முக்கியச் செய்திகள்
தாயும், 7 மாதக் குழந்தையும் யாழில் சடலமாக மீட்பு! – சந்தேகத்தில் கணவன் கைது!
0
SHARES
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாணம், கொடிகாமத்தில் தாயும், 7 மாதக் குழந்தையும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

40 வயதுடைய சந்திரமதி மற்றும் அவரது மகளான 7 மாதங்களேயான காருண்யா ஆகியோரே சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பில் சந்திரமதியின் கணவர் கைது செய்யப்பட்டு்ளார்.

கணவனுக்கும் மனைவிக்கும் இடையே நேற்றுமுன்தினம் இரவு வாய்த்தர்க்கம் இடம்பெற்றுள்ளது. அதன்பின்னர் சந்திரமதியையும், குழந்தையும் காணவில்லை.

நேற்றுக்காலை காலை குழந்தையின் உடல் கிணற்றில் மிதந்த நிலையில் காணப்பட்டுள்ளது. தொடர்ந்து தாயின் உடலும் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டது.

இந்தச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் கணவன் கொடிகாமம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Tags: குழந்தைகொடிகாமம்சடலம்தாய்யாழ்ப்பாணம்வாய்த்தர்கம்
Previous Post

புலி வாலைப் பிடித்த ரஷ்யா! – வளைத்துத் தாக்குகின்றது உக்ரைன்!

Next Post

15 வயதுச் சிறுமி ஆசை! – யாழில் வன்முறைக் கும்பலின் வெறிச் செயல்!

Next Post
15 வயதுச் சிறுமி ஆசை! – யாழில் வன்முறைக் கும்பலின் வெறிச் செயல்!

15 வயதுச் சிறுமி ஆசை! - யாழில் வன்முறைக் கும்பலின் வெறிச் செயல்!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.