Thamilaaram News

06 - February - 2023
Facebook Twitter Linkedin Instagram
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
Home இலங்கை

தந்திரத்தைக் கையிலேடுத்த ரணில்! – “கோட்டா கோ கமவுக்கு” அதிர்ச்சி வைத்தியம்!!

May 15, 2022
in இலங்கை
ஓரிரு நாள்களில் பிரச்சினை வெடிக்கும்! – கடும் எச்சரிக்கை விடுத்துள்ள முன்னாள் பிரதமர்!!
0
SHARES
Share on FacebookShare on Twitter

“கோட்டா கோ கம” ஆர்ப்பாட்டக்களத்தில் உள்ளவர்களுக்கு உதவிகளை வழங்குவதற்காக 3 பேர் கொண்ட குழுவொன்றை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நியமித்துள்ளார்.

கொழும்பு மாநகர மேயர் ரோசி சேனநாயக்க, ருவான் விஜேவர்த்தன மற்றும் பொலிஸ், இராணுவத்தைச் சேர்ந்த குழுவொன்று ரணில் விக்கிரமசிங்கவால் நியமிக்கப்பட்டுள்ளது.

“கோட்டா கோ கம” ஆர்ப்பாட்டக் களத்துக்குத் தேவையான உதவிகளை வழங்குவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இந்தக் குழுவுக்குப் பிரதமர் பணிப்புரை விடுத்துள்ளார்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் முன்வைத்துள்ள நிபந்தனைகள் தொடர்பாக அவர்களுடன் பேச்சு நடத்தத் தயார் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

ஆர்ப்பாட்டம் நடைபெறும் பகுதிகளில் எந்த ஒடுக்குமுறையும் நிகழாது என்றும் பிரதமர் உறுதி வழங்கியுள்ளார்.

கொழும்பு காலிமுகத்திடலில் “கோட்டா கோ கம” என்ற போராட்டத்தளம் உருவாக்கப்பட்டு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாகப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

Tags: ஆர்ப்பாட்டம்இராணுவம்கோட்டா கோ கமரணில் விக்கிரமசிங்க
Previous Post

மா மரத்தில் ஏறிக் கிளை வெட்டியவர் தவறி வீழ்ந்து உயிரிழப்பு! – யாழில் துயரம்!

Next Post

இலங்கையில் நினைவேந்தலுக்கு தடையில்லை! – பதவிக்கு வந்ததும் தாராளம் காட்டும் ரணில்!

Next Post
இலங்கையில் நினைவேந்தலுக்கு தடையில்லை! – பதவிக்கு வந்ததும் தாராளம் காட்டும் ரணில்!

இலங்கையில் நினைவேந்தலுக்கு தடையில்லை! - பதவிக்கு வந்ததும் தாராளம் காட்டும் ரணில்!

Discussion about this post

  • Trending
  • Comments
  • Latest
கிளிநொச்சியில் நடந்த கோர விபத்து!! – இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!!

கிளிநொச்சியில் நடந்த கோர விபத்து!! – இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!!

March 6, 2022
துயர் பகிர்வு –  திரு. கந்தைய்யா  தவபாலசந்திரன்

துயர் பகிர்வு – திரு. கந்தைய்யா தவபாலசந்திரன்

November 17, 2022
கோயிலில் சங்கிலி அறுத்த கில்லாடிகள்!! – அந்தரங்க உறுப்பில் மறைத்து வைத்த நகைகள் மீட்பு!!

கோயிலில் சங்கிலி அறுத்த கில்லாடிகள்!! – அந்தரங்க உறுப்பில் மறைத்து வைத்த நகைகள் மீட்பு!!

March 1, 2022
வாகனத்தால் மோதிக் கொலை முயற்சி!! – கிளிநொச்சியில் ஒருவர் ஆபத்தான நிலையில்!!

வாகனத்தால் மோதிக் கொலை முயற்சி!! – கிளிநொச்சியில் ஒருவர் ஆபத்தான நிலையில்!!

March 26, 2022

திடீரென பற்றிய தீயினால் தும்பு தொழிற்சாலை எரிந்து நாசம்

ஜேர்மனியில் பெண்கள் மீது கொடூர தாக்குதல்! பொலிஸார் வெளியிட்ட தகவல்

அரசாங்கம் கூறுவது போல் இந்தாண்டு மாகாண சபை தேர்தலை நடத்த முடியாது – விமல் வீரவங்ச

கொரோனாவுக்கு மேலும் 34 பேர் பலி

விரைவில் 10 ஆயிரம் வீட்டுத் திட்டம்

விரைவில் 10 ஆயிரம் வீட்டுத் திட்டம்

February 6, 2023
கனடாவில் நாய்களினால் தொல்லை

கனடாவில் நாய்களினால் தொல்லை

February 6, 2023
ரொறன்ரோவில் வீடற்றவர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை!

ரொறன்ரோவில் வீடற்றவர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை!

February 6, 2023
யாழில் இடம்பெற்ற கோர விபத்து!

யாழில் இடம்பெற்ற கோர விபத்து!

February 6, 2023

Recent News

விரைவில் 10 ஆயிரம் வீட்டுத் திட்டம்

விரைவில் 10 ஆயிரம் வீட்டுத் திட்டம்

February 6, 2023
கனடாவில் நாய்களினால் தொல்லை

கனடாவில் நாய்களினால் தொல்லை

February 6, 2023
ரொறன்ரோவில் வீடற்றவர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை!

ரொறன்ரோவில் வீடற்றவர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை!

February 6, 2023
யாழில் இடம்பெற்ற கோர விபத்து!

யாழில் இடம்பெற்ற கோர விபத்து!

February 6, 2023
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.