Friday, May 9, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

தகவல் அறியும் உரிமை கோரிக்கையினை திருப்பி அனுப்பிய பிரதி பொலீஸ் மா அதிபர் அலுவலகம்

August 1, 2021
in இலங்கை
0
SHARES
Share on FacebookShare on Twitter

கிளிநொச்சி இரணைமடுவில் அமைந்துள்ள பிரதி பொலீஸ் மா அதிபர் ( DIG Office)
 அலுவலகத்திற்கு அனுப்பட்ட தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மேன்
முறையீட்டு விண்ணப்பத்தை ஏற்றுக்கொள்ள மறுத்து திருப்பி அனுப்பியுள்ளனர்.

இது  தொடர்பில் மேலும் தெரியவருவதாவது கிளிநொச்சியை  சேர்ந்த ஊடகவியலாளர்
ஒருவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாக கிளிநொச்சி முல்லைத்தீவு
பிரதி பொலீஸ் மா அதிபர் அலுவலகத்திடம் கடந்த 30.04.2021 திகதியிட்டு சில
தகவல்களை கோரி விண்ணப்பத்தை அனுப்பியிருந்தார். இதற்கான பதில் சட்டத்தில்
குறிப்பிப்பட்ட  கால எல்லையைக் கடந்தும்  அனுப்படவில்லை. இந்த நிலையில்
சட்டத்தின் பிரகாரம் ஊடகவியலாளர் குறித்தளிக்கப்பட்ட அலுவலருக்கு
(Designated Officer) 20.07.2021 திகதியில்  மேன் முறையீடு விண்ணப்பத்தை
தகவல் அறியும் படிவம் 10 ஊடாக பதிவுத் தபாலில் அனுப்பியிருந்தார்.

இந்த விண்ணப்பத்தையே கிளிநொச்சி முல்லைத்தீவு பிரதி பொலீஸ் மா அதிபர்
அலுவலகம் ஏற்க மறுத்து திருப்பி அனுப்பியுள்ளது. கோரிக்கை அனுப்பட்ட
தபாலுறையில்  பொலீஸ் திணைக்களத்தால் ஏற்க மறுத்துள்ளார்கள் என
எழுதப்பட்டுள்ளது.  தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் படி  அலுவலகங்கள்
நிறுவனங்களில் உள்ள தகவல் அறியும் அலுவலருக்கு  விண்ணப்பித்து
அவரிடமிருந்து உரிய காலத்தில் தகவல் ஏதேனும் கிடைக்கவில்லை என்றால்
அவ்வலுவலகத்தில் சட்டத்தின் பிரகாரம் நியமிக்கப்பட்டுள்ள
குறித்தளிக்கப்பட்ட அலுவலருக்கு மேன் முறையீடு செய்ய வேண்டும் இதற்கும்
பதில் இல்லை எனில் தகவல் அறியும் ஆணைக்குழுவுக்கு முறையீடு செய்ய
முடியும்.

ஆனால் சட்டத்தை நடைமுறைப்படுத்துகின்ற பொலீஸ் திணைக்களமே சட்டத்தின் படி
நடாக்காமை  ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளதாக குறித்த ஊடகவியலாளர் கவலை
தெரிவித்துள்ளார்.

Previous Post

நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு வலுசேர்க்கும் வகையில் போராட்டம்

Next Post

இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை – பெரசிட்டமோல் பயன்படுத்துமாறு அறிவித்தல்

Next Post

இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை - பெரசிட்டமோல் பயன்படுத்துமாறு அறிவித்தல்

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.