Friday, May 9, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

டெங்கால் உயிரிழந்த மாணவன் புலமைப் பரீட்சையில் சித்தி!- சாவகச்சேரியில் சோகம்!!

March 15, 2022
in இலங்கை, உலகம்
டெங்கால் உயிரிழந்த மாணவன் புலமைப் பரீட்சையில் சித்தி!- சாவகச்சேரியில் சோகம்!!
0
SHARES
Share on FacebookShare on Twitter

டெங்குத் தொற்றால் உயிரிழந்த, மீசாலை வீரசிங்கம் ஆரம்ப பாடசாலை மாணவன், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 155 புள்ளிகள் பெற்றுச் சித்தியடைந்துள்ளார்.

புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றிய குறித்த மாணவன், கொக்குவிலில் தங்கியிருந்த வேளையில் காய்ச்சல் காரணமாக யாழ்,போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார்.

டெங்குத் தொற்றால் சிகிச்சை பயனின்றி கடந்த மாதம் உயிரிழந்திருந்தார். இந்த மாணவன் நேற்றுமுன்தினம் வெளியான பரீட்சை முடிவுகளில் வெட்டுப்புள்ளியைக் கடந்து 155 புள்ளிகளைப் பெற்றுள்ளார்.

Tags: சாவகச்சேரிசாவுசித்திடெங்குபுலமைப்பரிசில்மாணவன்
Previous Post

இன்றைய ராசிபலன்- 15.03.2022

Next Post

எரிசக்தி மீதான முதலீடு அதானி நிறுவனத்துக்கு!!- அமைச்சரவை அனுமதி!!

Next Post
எரிசக்தி மீதான முதலீடு அதானி நிறுவனத்துக்கு!!- அமைச்சரவை அனுமதி!!

எரிசக்தி மீதான முதலீடு அதானி நிறுவனத்துக்கு!!- அமைச்சரவை அனுமதி!!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.