Tuesday, May 13, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

டீசலுக்குக் காத்திருந்த பஸ் சக்கரம் ஏறிப் பயணி சாவு!! – புன்னாலைக்கட்டுவனில் சம்பவம்!

April 6, 2022
in இலங்கை
டீசலுக்குக் காத்திருந்த பஸ் சக்கரம் ஏறிப் பயணி சாவு!! – புன்னாலைக்கட்டுவனில் சம்பவம்!

A dog lays next to a petrol pump at a closed Ceypetco petrol station in Colombo on November 17, 2021. - Sri Lanka shut its only oil refinery on November 15, 2021 after running out of dollars to import crude amid a deeping economic crisis that has triggered shortages of food and other essentials. (Photo by ISHARA S. KODIKARA / AFP)

0
SHARES
Share on FacebookShare on Twitter

எரிபொருளுக்காக வரிசையில் காத்திருந்த தனியார் பஸ்ஸின் கீழ் இளைப்பாறிய பயணி, பஸ் சக்கரம் ஏறி உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் புன்னாலைக்கட்டுவன் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்றுமுன்தினம் இரவு 8 மணியளவில் நடந்துள்ளது.

ஊரெழு கிழக்கைச் சேர்ந்த தர்மலிங்கம் சதீஸ் என்ற 37 வயது நபரே உயிரிழந்துள்ளார்.

இவர் வயாவிளான் நோக்கி பஸ்ஸில் பணித்துள்ளார். இவர் பஸ்ஸில் தூங்கியதால் வயாவிளானில் இறங்கவில்லை. பஸ் நடத்துநரும் அதைக் கவனிக்கவில்லை.

பஸ் மீண்டும் யாழ்ப்பாணம் நோக்கிப் புறப்பட்ட நிலையில், புன்னாலைக் கட்டுவனில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் டீசலுக்காக வரிசையில் நின்றுள்ளது.

பஸ்ஸில் இருந்த அந்தச் சந்தர்ப்பத்தில் கீழே இறங்கி நிலத்தில் அமர்ந்துள்ளார். அதைக் கவனிக்கான சாரதி, பஸ்ஸை நகர்த்தியபோது அவர் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

அந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், பஸ் சாரதி தலைமறைவாகியுள்ளார் என்று விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டது.

இறப்பு விசாரணைகயை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேமகுமார் மேற்கொண்டார். உடல் கூறாய்வின் பின்னர் உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

Tags: இலங்கைஉயிரிழப்புஎரிபொருள் நிரப்பு நிலையம்புன்னாலைக் கட்டுவன்
Previous Post

பொது அவசர காலச் சட்டத்தை திடீரென நீக்கிய ஜனாதிபதி!!

Next Post

பாடசாலை நேரத்தை அதிகரித்துள்ள கல்வி அமைச்சு!! – வெளியானது அறிவிப்பு!!

Next Post
பாடசாலை நேரத்தை அதிகரித்துள்ள கல்வி அமைச்சு!! – வெளியானது அறிவிப்பு!!

பாடசாலை நேரத்தை அதிகரித்துள்ள கல்வி அமைச்சு!! - வெளியானது அறிவிப்பு!!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.